வாசகர்கள் கருத்துகள் ( 23 )
"இந்த டெண்டர் வழங்குவதற்காக பல சட்டங்களை உடைத்தும், வளைத்தும் மத்திய மற்றும் மாநில அரசு பொது ஊழியர்கள் வேலை செய்துள்ளார்கள்." இதுதான் உண்மை அரசியல்வியாதிகளுக்கு முரட்டுத் துணிச்சல் இருக்கும் ஆனால் மூளை வேலை செய்யாது அவர்களுக்கு ஆலோசனை சொல்லிக் கொடுப்பது அரசு அதிகாரிகளும், வங்கி மற்றும் பட்டையக் கணக்காளர்கள் மட்டுமே. தப்பித் தவறி இதுபோலக் குற்றம்.சாட்டப்பட்டால் அவர்களைத் தப்புவிக்க வழக்கறிஞர்களும் காவற்துறை அதிகாரிகளோடு சில நீதிபதிகளும் உதவுகிறார்கள் மோடி அரசால் இதுவரையில் எந்தொவொரு அதிகாரியும் தண்டிக்கப்பட்டதாகத் தெரியவில்லை ஊடகங்களுக்கு இது ஒரு விற்பனையை அதிகரிக்க உதவும் செய்தி மட்டுமே. கனடா நாட்டு மக்களை போல இந்த நாட்டு மக்களும் அரசுடன் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்த நிலை மாறும்
கிஸ்தி அலுவலகங்கள் கிஸ்தி அலுவலகங்களாக செயல்படுகின்றன ..லஞ்சம் லஞ்சம். ..அதிலும் வட இந்தியர்கள் ஒரு குரூப்... தமிழர்கள் ஒரு குரூப்...
எவ்வளவு புகார்கள், ஆதாரத்துடன் இருந்தாலும், அரசியல்வாதிகள் மேல் எந்த நடவடிக்கையும் இருக்காது. சாமானிய மக்கள் இந்த செய்திகளை ஒரு பொழுதுபோக்கு விஷயமாக படித்து விட்டு அடுத்த ஊழல் செய்திக்காக காத்திருக்க வேண்டும். இப்பொழுது வெளி வந்துள்ள ஊழல் செய்திக்கு ஆளும் அரசு எந்த ஒரு பதிலும் கொடுக்காது. மாறாக இது பொய் பிரச்சாரம் என்று கூறுவார்கள்.
மொத்தத்தில் எங்கும் எதிலும் ஊழல் தான். மக்கள் வரிப்பணம் எல்லாம் மந்திரியின் வங்கிக்கணக்கில்.
அறப்போர் இயக்கம் அவ்வபொழுது புகார் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் எதுவும் நீதி துறை எடுத்ததாக தெரியவில்லை. தானாக இந்த புகாரை நீதித்துறை ஏன் எடுத்துக்கொள்ள வில்லை. எல்லாமே சந்தேகமாக இருக்கிறது. பணம் பாதாளம் வரை பாயும் என்கிறார்கள் அந்த பழமொழி உண்மைதான் என்று எண்ண தோன்றுகிறது.
இன்னும் தோண்டலாம் .முடிவு பூஜ்யம் .
சாக்கடை நாறும். உடல்நலத்துக்கு ஆபத்து என்பதெல்லாம் ஒரு செய்தியா?
சட்டங்களை உடைப்பதும் , வளைப்பதும் திமுக வின் கைதேர்ந்த கலை. கடவுள் இல்லை என்பார் ஆனால் முருகா கந்தா கார்த்திகேயா என்ற பெயரில் டெண்டர் எடுத்து கோடிக்கணக்கில் கொள்ளை அடிப்பர். ஊழல் = திமுக ஊழல்களின் மொத்த உருவம் திமுக மற்றும் அதிமுக. ஒரு மாற்று அரசியல் வந்தால்தான் திமுக மற்றும் அதிமுக வின் ஊழல்களை சல்லடை போட்டு அரித்து நடவடிக்கை டுக்க முடியும். இந்த திமுக மற்றும் அதிமுக எத்தனையோ ஆயிரம்கள் கோடிகள் பணத்தை கொள்ளையடித்தாலும் தாங்குதே தமிழ்நாடு
எல்லாமே ஊழல் பெருச்சாளிகள்தான்.அவர்களின் ஆட்சி வரும்போது அவர்களும் கொள்ளையடிப்பார்கள். ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை அற்றுப்போய் வெகுநாள் ஆகிவிட்டது.
நாம் தமிழர் போன்ற கட்சி வந்தால் தான் நாடு உருப்படும்.