வாசகர்கள் கருத்துகள் ( 19 )
இவர்களைப் போன்ற ஒற்றுமையை விரும்பும் மக்கள் அதிகமாக தமிழகத்தில் இருப்பதால் தான் பாஜக இங்கு வெற்றி பெற முடியவில்லை! அதன் காரணமாகவே ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை பாஜகவினர் எதிர்க்கின்றனர்!
சமாதி வழிபாடு இஸ்லாத்தில் இல்லாத ஒன்று. அல்லாஹ் ஒருவரே வழிபடத்தக்க ஒரே கடவுள் என்பதைத்தான் கூம்பு ஒலிபரப்பில் தொழுகை அழைப்பாக கூறுகிறார்கள். சமாதி, தர்ஹா, சாயபுபாபா வழிபாடுகள், மயிற்பீலி மாந்திரீகம் தேவையற்றவை. ஹிந்துக்களுக்கு குலதெய்வ வழிபாடுதான் பிரதானம்.
அக்கரைப்பேட்டையில் வசிக்கும் இதுபோன்ற நன்மக்களான ஹிந்துக்களாலும், இஸ்லாமியர்களாலும் தான் நம் நாடு பாதுகாப்பாக இருக்கிறது. இவர்களின் கடும் உழைப்பினால் தான் நம் தமிழக பொருளாதாரம் உயர்கிறது. அரசியல்வாதிகளால் அல்ல. தேசவிரோத, பிரிவினைவாத கிறிஸ்தவ மிஷனரி அரசியல் கட்சிகளான திமுக, தவெக, நாதக, விசிக, மதிமுக, மநீம போன்ற கட்சிகளால் தான் தமிழகம் சீரற்ற நிலைக்கும், சீரழிந்த நிலைக்கும் தள்ளப்பட்டுள்து. தமிழகத்தில் உள்ள அனைத்து ஹிந்துக்களும், இஸ்லாமியர்களும் நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை மக்கள் போல் ஒன்றாக இருந்து மேற்கூறிய தேசவிரோத, பிரிவினைவாத கிறிஸ்தவ மிஷனரி கட்சியினரை ஒழித்துக் கட்டிவிட்டு தமிழகம் முழுவதும் தமிழர்கள் நல்வாழ்வு வாழ்வதை உறுதி செய்ய வேண்டும்.
மீன்பிடி தொழிலில் இரண்டு கூறுகள் ஒன்று படகுகள் வலைகள் இன்னபிற தளவாடங்கள். இவைகளை வைத்துக் கொண்டு மீனவர்கள் துணையின்றி ஏதும் செய்ய முடியாது. இந்த உடமையாளர்கள் பெரும்பாலானோர் இஸ்லாமியர்களே. இவர்கள் மீனவர்களை நம்பித்தான் தங்கள் சொத்தைக் கொடுத்து கடலுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அதேபோல தளவாடங்களின்றி கையை காலை தொழில் திறமையை வைத்துக் கொண்டு மீனவ சமுதாயம் பிழைப்பதேது? ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இந்த செய்தியில் கிறிஸ்தவ மிஷனரி எங்கிருந்து வந்தது? மீனவர்கள் பெரும்பாலும் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றுகிறார்களே. காரணமில்லாமல் காரியமில்லை. இன்று அரசியல் கட்சிகள் மக்கள் ஓட்டைப் பெற தலையாலே தண்ணீர் குடிக்கிறார்கள் அதேபோலத்தான் மெஷினரிகளும் காலங்காலமாக வெள்ளைக்காரன் காலத்திருந்தே பல்வேறு = நல திட்டங்களை = செய்து ஏழை எளியோரின் வாழ்வை முன்னேற்றியுள்ளார்கள். நாம்தான் தீண்டுவதில்லையென்றோம். கோயிலுக்கு வராதே என்றோம். அவர்கள் அடுத்த இடத்தை பார்த்துக் கொண்டார்கள். இப்போது இப்படி புலம்புவதால் பயன் ஏதுமில்லை அல்லவா? இன்று முதல் வெறுப்பை வெறுப்போம்.
இதர தெய்வங்களை ஒத்துக்கிட்டா அவிங்களோட குரானின் முதல் வரிக்கே அர்த்தமில்லாம போயிடும். இந்துமதத்தில் சாய்பா மாதிரி அவிங்க ஆளையும் தெய்வமாக வழிபடறோம். இதுதான் வித்தியாசம். எல்லோரையும் இணைப்பது பொருளாதாரத் தேவை மட்டுமே.
உயிருக்கு பயந்து தனது அடையாளத்தை மாற்றி கொண்டவர்களின் நாட்டு பற்றையோ கலாச்சார உணர்வையோ எதிர்பார்க்க முடியாது.
நாட்டு பற்றிர்கும் மதத்திற்கும் சம்பந்த சம்பந்தமே இல்லை...
இந்தியன் என்று சொல்லிகொண்டு தேசிய கொடியை சட்டை பாக்கெட்டில் குத்தி கொண்டு ஊழல்செய்து நாட்டு பொருளாதாரத்தை ஊழல் செய்து நாசமாக்கும் ஆளும் மத தீவிரவாதியை விட ரொம்ப கேடுகட்டவன்தான்.
இதுதான் உண்மாயான நிலை. இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக உள்ளனர். ஆனால் இது அரசியல் கட்சிகளுக்கு பொறுக்காது. ஓட்டு அரசியலுக்காக சிலரை தூண்டி விட்டு பிரிவினை ஏற்படுத்துகிறார்கள்.
விநாயகர் சதுர்த்திக்கு அவ்விங்க அன்பா வெடி வைப்பாங்க மீனவ நண்பர்கள்களே .. ..மதநல்லிணக்கம்.... ஹஹஹஹஹஹ்ஸ் .. போங்கடா டேய்.. ..
ஒண்ணா சேர்ந்து கெடா வெடிக்கலாம். ஆத்தா கோவிச்சுக்க மாட்டா.
மத நல்ல இணக்கத்தை வெளிபடுத்தும் செய்தி போட்ட உங்களுக்கு நன்றி உங்க கும்பலின் உள்ள சில தற்குறிகளும் படிப்பார்கள் படித்து பார்த்து புரிந்து கொண்டால் sarii
உண்மை....ஒற்றுமையாக இருந்தால் திருட்டு திராவிடன் கலகம். செய்ய அங்கு நுழைய வாய்ப்பில்லை....
இதுதான் உண்மையான மத நல்லிணக்கம். மத நம்பிக்கை, மதப்பற்று என்பது வரவேற்கத்தக்கதுதான். அது தவறில்லை. மதவெறிதான் மற்ற மதங்களையும் மற்றவர்களையும் மதிக்காது. அரசியல்வியாதிகள்தான் மதத்தைவைத்து அரசியல்செய்துகொண்டும் சிறுபான்மையினர் நலனையென வாக்குவங்கினடத்துவதும் ஒருசில மத பண்டிகைகள் கொண்டாடும்போது வாழ்த்துசொல்லுவதும் மற்ற மதத்தை சிறுமைப்படுத்துவதுமாக உள்ளனர் வாக்காளர்களுக்குத்தான் புரியவேண்டும்