வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தமிழ்நாடு எப்போதுமே தீவிரவாதிகளின் புகலிடமாக இருந்து வருகிறது. மத்திய அரசின் NIA, CBI போன்ற புலனாய்வுத் துறையினர் மட்டும்தான் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். தமிழக காவல்துறை இதை பற்றி கண்டுகொள்வதில்லை. LTTE யினர் ராஜீவ் காந்தியை கொன்றதால்தான் கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டது. அதுபோல, தமிழ்நாட்டில் அத்வானி போகிற இடத்தில் வெடிகுண்டு வைத்தார்கள். கோயம்புத்தூரிலும் வெடிகுண்டு வைத்து ஏராளமான மக்கள் கொல்லப்பட்டார்கள். இப்போது கூட ஐ எஸ் என்கிற வெளிநாட்டு தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டார்கள். இன்னும் பல தீவிரவாத இயக்கங்கள் தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழக காவல்துறை இந்த அமைப்புகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.
பாஸ்ப்போர்ட்டில் உள்ள பார்க்கோடு தொழில்நுட்பத்துடன் அடையாள அட்டைகள் வழங்காதவரையில் இது போன்ற கள்ள வந்தேறிகளை கண்டறிதல் மிகவும் கடினம்.
அரசு இது போல் தேசவிரோதிகளுக்கு அடைக்கலமாக திகழ்கிறது .மத்திய அரசு ஏன் நாட்டின் எல்லா தொழிலாளர்களின் விவரத்தை தொழில்துறை, வெளியுறவு அமைச்சகத்துக்கு தெரிவிக்க சட்டம் கொண்டுவரவில்லை. எப்படி இவர்கள் இந்நாட்டில் உள்ளே வருகிறார்கள் எல்லையில் அவ்வளவு ஓட்டை உள்ளதா , லஞ்சமா ?
சமூக தீவிரவாதிகளுடன் சேர்ந்து உண்மையான தீவிரவாதிகள் தமிழகத்தை ஆக்கிரமிக்கும் வகையில் ஒரு ஆட்சி... மகா வெட்கக்கேடானது.
எங்கும் தமிழ் என்று பிதற்றும் திராவிட கட்சிகள் தமிழகத்தில் தமிழே இல்லாமல் வாழமுடியும் என்று ஒரு சமூகத்தினர் செய்து வருகின்றனர் அதனை உணராத கழகத்தினர் இருந்தென்ன பயன் ?
மேலும் செய்திகள்
வங்கதேசத்தினர் 29 பேர் கைது
13-Jan-2025