வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இப்படியே பாடப்புத்தகம் படித்து தேர்வு எழுதுவதற்கு பதில் பள்ளி மதிப்பெண் போதுமானது
மதிப்பிற்குரிய அண்ணன் அண்ணாமலை அவர்களே மறு தேர்வு என்பதை காட்டிலும் காலிபாணியிடங்களை அதிகரித்து கட் ஆப் மதிப்பெண்ணை வெளியிட வேண்டும்.... மறு தேர்விலும் இதுபோல தான் அய்யன் புகழை துதி பாடி கேள்வி கேட்பார்கள்.... அது மேலும் மனவுளைச்சலுக்கு நேரிடும்.. s
ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்... ஒன்னுமில்லை முக்கி முக்கி மார்கெட்டிங் பண்றோம்...ஒன்னியும் வர மாட்டேங்குது
என்னதான் புத்தகத்தை படித்தாலும் நாட்கள் கலிந்தாலும் வேலை கிடக்க வில்லை அரசு வேலை நோ நம்பிகை கோட்s கிரேட்
என்னதான் books
உம்மோட வாயாலே ஆடீம்கா கூட்டணி பலியானது ரொம்ப வருத்தமா இருக்கு
யாரோ செய்த தவறுக்கு குஜராத் தொங்கு பாலம் அறுந்து விழுந்து 139 பேர் இறநதார்களே அதை கேட்டேர்களா , TNPSC இல் ஒன்றிய அரசு சொல்லி , பன்னேர்செலவம் ஒரு AMENDMENT வெளி மாநிலத்தவர் கூட கலந்து கொள்ளலாம் என்று ஒரு அபத்தமான ஆர்டர் , இதனால் தமிழக மாணவர்கள் எவ்வ்ளவு பேர் வேலை வாய்ப்பு இழந்தார் இதை பேசுங்க OFFICER
Whistleblower Annamalai who pointed out right thing at right time
என்னதான் படித்தாலும் வெற்றி பெற்றாலும் நேர்முக தேர்வு இருந்தாலும் கொடுக்க வேண்டியதை கொடுத்தால்தான் திராவிட மாடல் ஆட்சியில் வேலை. அரசு அதிகாரிகளுக்கு தலைவர் மாவட்ட செயலாளர்.
கேள்வி புரிவில்லை என்றால் அது ‘நம்மவர்’ கேள்வியாக இருக்குமோ?!