வாசகர்கள் கருத்துகள் ( 4 )
90 சதவீதத்துக்கு குறைவாக மார்க் எடுத்தவர்களுக்கு டிப்ளமா அல்லது ITIயில் மட்டுமே சீட் என அறிவிக்கவும். லட்சக்கணக்கில் செலவழித்து நான்கு ஆண்டுகள் கழித்து டெலிவரி வேலைக்கு செல்வதை விட இரண்டே ஆண்டுகளில் நேரடியான தொழில் கற்கட்டும். செலவும் குறைவு. நேரமும் மிச்சம். சுய தொழிலே செய்ய முடியும்
மாணவர்கள் மேல்படிப்பது அவசியம்தான். படித்த பிறகு பெற்ற அறிவைவைத்து தொழில் நடத்தும் வாய்ப்புள்ளதா என்பதனை கருதிக்கொண்டு படிப்பினை தேர்வு செய்யவேண்டும். இதற்கு புள்ளிவிபரங்களை கவனித்தால் பி.ஈ படித்தவர் பணி இழந்து இருக்கிறார்கள் என்பதனை கவனத்தில் இருக்கவேண்டும். இந்த புள்ளி விபரங்களை பொறியியல் கல்லூரி தகவல் பலகையில் கொடுப்பதுதான் உண்மையான விளம்பரம்.
பிஇ படிச்சு என்ன பண்றது? தண்ணீர் கேன் டெலிவரி பாயாகவோ, ஜோமொடோ டெலிவரி பாயாகவோ அல்லது டாக்ஸி டிரைவராகவோ வேலை செய்யலாம். 80 சதவிகித பிஇ பட்டதாரிகளுக்கு இதுதான் நிலைமை.
அப்துல் கலாம், அண்ணாமலை, இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவரும் பி.இ. பட்டதாரிகள் தான். இதே இன்ஜினியரிங் படித்துவிட்டுத்தான் பலபேர் வெளிநாடுகளில் வசதியாக வாழ்கிறார்கள். எப்படிப் படிக்கிறோம், எப்படி இன்ஜினியரிங் என்பதை புரிந்து கொள்கிறோம் என்பதை பொறுத்து தான் வாழ்வில் டீக்கடை வைக்கிறாரா அல்லது 100கோடி யுனிகான் கம்பெனி ஓனராகிறாரா என்பது அமையும். படிப்பை மட்டுமே குறைசொல்லுவது நியாயமில்லை.
மேலும் செய்திகள்
செய்திகள் சில வரிகளில்...
20-Apr-2025