வாசகர்கள் கருத்துகள் ( 20 )
FIRST உங்க தகுதி என்ன சொல்லுங்க தேர்தலில் தோற்று எடப்பாடி மூலம் MP ஆனா நீங்க பேச லாயக்கில்லை
அதானி என்னுடைய குடும்ப நண்பர். அந்த முறையில் அவரை தனிமனிதனாக சந்தித்தேன். முதல்வராக அவரை நான் சந்திக்கவில்லை. இப்படியும் முதல்வர் கூற வாய்ப்பிருக்கிறது.
சார் நீங்க போயிட்டு உங்க வீட்ல யாராவது பெரிய மனுசங்க இருந்தால் அனுப்பி விடுங்க
பங்கு கிடைக்கவில்லை என பாமக கொஞ்சம் பதறத்தான் செய்யும். பேரம் படிந்தவுடன் இது அடங்கி போகும். இதில் உண்மை வெளிப்படும் என காத்திருக்கும் மக்கள் எப்போதுமே மாக்கள்தான்.
உங்க மோடி கூட்டணியில் எடுபுடி ஆட்சி அப்ப தான் ஊழல் என்று ஆகி 150000 கோடி கடன் இதை கேட்க துப்பற்றவன் , சரி நீ தான் கட்சி மாறி மாறி பெட்டி வாங்கி சேர்த்த பணத்தை கொஞ்சம் இந்த நிவாரணத்திற்கு கொடுக்கலாமே உங்க மரவெட்டி கூட்டம் வரைக்கும் செய்ய மனம் இருக்கா
தப்புன்னா மோடி அரசாங்கம் மூடிக்கிட்டு இருப்பது எதனால்?
சி பி ஐ, இ டி, சி ஏ ஜி எல்லாம் என்ன, எதுக்கு இருக்கு என்று ஸ்கூல் பசங்களுக்குக் கூடத் தெரியும்.
ஆளாளுக்கு சி பி ஐ என்கிறார்கள். அது என்ன ஆகாயத்திலிருந்து நேரா குதிச்சவங்களா? சி பி ஐ யின் தீர்க்கப்படாத வழக்குகள் 8000, 10,000 இருக்கும் அதுவும் 10, 20 வருடங்கள் ஆகியும் தீர்க்கப்படாமல் உள்ளன. இணையத்தில் போய் பாருங்க.
8000, 10000? நீ அடிசிவிடு புருடா வைகுண்டம்....ஹ ஹ
எங்களுக்கு கேட்க மட்டும்தான் தெரியும் பதில் எல்லாம் சொல்ல மாட்டோம் - திமுக
செந்தில் பாலாஜியை மின் துறைக்கு அமைச்சர் ஆக்கியதே இந்த மாதிரி வசூலுக்குத்தான்.இதுபுரியாமல் அன்புமணி ஏதோ உளருகிறார்.இதையெல்லாம் தமிழக மக்கள் கண்டுகொள்ளாமல் இருக்கத்தான்....இலவசங்கள்...... ஓட்டுக்கு காசு என்று அள்ளி வீசப்படுகிறது....
ரொம்ப பேசினால் தங்கமணி ஏன் மாத மாதம் பியூஸ் கோயல் ஐ சந்தித்தார் என்று விலாவாரியா வரும் கப்பம் தான்