வாசகர்கள் கருத்துகள் ( 23 )
தலைக்கவசம் அணிவது பாதுகாப்பானது அதை மறுக்கவில்லை அதேசமயம் காவல் துறை நடவடிக்கை பொதுவாக உயிர் பாதுகாப்பு என்று கூறினாலும் சில இடங்களில் நடைமுறையில் அவ்வாறு இல்லை என்று தெரியவருகிறது பணம் வசூல் செய்வதற்காக தான் இந்த செயல் என்று அவர்களின் நடவடிக்கை உள்ளது, ஏனெனில் ஒரு புதிய இருசக்கர வாகனம் அதனை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து அதன் பதிவு சான்றிதழ் கைக்கு கிடைக்கப்பெறவில்லை, வாகனத்திற்கு காப்பீடு உள்ளது ஓட்டுனர் உரிமம் உள்ளது இருப்பினும் காவலர்கள் வாகனத்தனிக்கையில் எவ்வித விபரமும் கேட்க்காமல் பதிவு சான்றிதழ் மற்றும் காப்பீடு நகல் காண்பிக்கவில்லை ஓட்டுனர் உரிமம் காண்பிக்கவில்லை தலைக்கவசம் அணியவில்லை என்று அபதாரம் விதித்துள்ளது இதை வைத்து பார்க்கும் போது பணம் ஒன்றே பிரதானமாக எண்ணி செயல்படுவதாகவே கருதப்படுகிறது...
தமிழ்நாட்டில் எத்தனையோ குற்றங்கள் கண்டுபிடிக்கவில்லை கொலை, கொள்ளை, ஓழல் etc ஆனால் காவல்துறை ஹெல்மெட் அணிவதை தீவிரமாக கண்காணித்து, கட்டாய காசு பார்க்கிறது
ஹெல்மெட் போடாவிட்டால் அபராதம் விதிக்காமல் பிடிக்கும் பொழது ஒவ்வொரு முறையும் ரூ.500 பெற்றுக்கொண்டு ஒரு ஹெல்மெட் கொடுத்தால், நிச்சயமாக அடுத்தமுறை ஹெல்மெட் வாங்காமல் இருக்க அனைவரும் ஹெல்மெட் அணிந்து வருவார்கள். நடைமுறை செய்தால் அரசாங்கத்திற்கு, விபத்தினால் ஏற்படும் மனிதர்களுக்கு செய்யும் மருத்துவ செலவு கணிசமாகக் குறையும்
உயிர் போகணும் னு இருந்தால் அதை தடுக்க யாராலும் முடியாது தலை கவசம் போட்டாலும் உடலில் சக்கரம் ஏறி உயிர் இழப்பு ஏற்படலாம் உயிரை காரணம் காட்டி அரசு பணம் சம்பாதிக்கிறது மதுவால் ஏற்படாத உயிர் இழப்பா தலை கவசம் அணியாததால் நடக்கிறது மக்கள் பணத்தை ரத்தம் குடிக்கும் ரத்த காட்டரியாக உறிந்து குடிக்க துடிக்கும் அரசு இதை மாற்ற வேண்டும் என் உயிர் மேல் எனக்கு இல்லாத அக்கறை அரசுக்கு ஏன் வருது
எல்மட் போட்டும் மணல் ஏற்றி கொல்கிறான்
ஹெல்மெட் என்பது பாதுகாப்பு கவசம், விபத்து நடந்த பிறகு. எப்போ பாதுகாப்பான விபத்து இல்லாமல் சாலை போக்குவரத்து ஏற்படுத்துவீர்கள்
எல்மட் போடாதவன் மட்டும்தான் இளிச்சவாய சோனகிரி
டாஸ்மாக் எப்போ சார் மூடுவீங்க?
தமிழக காவல்துறையை சீரழித்து திமுக அடிமையாக இருக்கிற ஜடம்
மகளுக்காக ........
மேலும் செய்திகள்
ஜன., முதல் ஹெல்மெட் கட்டாயம்
15-Dec-2024