வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ONGC கிணறுகள் அமைத்தால் விவசாயம் எப்படி பாதிக்கப்படும்? நிலம் எப்படி பாலைவனமாகும்? இவுனுகளுக்கெல்லாம் உண்மையாலுமே அறிவுன்னு ஒன்னு இருக்கா? இப்படித்தான் இன்னொரு பய, செய்தியாளர்கள் சந்திப்புல அரைகுறை புத்திய வச்சுக்கிட்டு என்னவெல்லாமோ பேசுறான். அவுனுக்கு பின்னால ஒரு கூட்டம் அவன் சொல்றத அப்படியே பிரமிச்சு கேட்டுட்டு இருக்கு இவனுகளோட கற்பனையில மத்திய அரசு திட்டமிட்டே தமிழ்நாட்டை பாலைவனமாக்க சதி செய்கிறதாம், பிற்காலத்தில் தனி நாடு கேட்கும்போது, இந்தா வைத்துக்கொள் என்று பாலைவனத்தை விட்டுவிட்டு சென்றுவிடுவார்களாம் இந்த ஒரு பிரிவினை மற்றும் வெறுப்பு பேச்சுக்கே அவனுக்கு ஆயுள் தண்டனை கொடுத்து உள்ளே வைக்கலாம்.
தமிழகத்தில் உள்ள எல்லா cement ஆலைகள் அரியலூர் இல் உள்ளது. அப்போது பாலைவனம் ஆகாத மாவட்டம் இப்போ ஆகி விடும். இவர் வக்கீல் தானே பிற அண்டை மாநில ஆற்றில் மணல் அள்ள தடை உள்ளது போல் இங்கும் தடை விதிக்க போராட்டம் நடத்த வேண்டும்
தமிழ் நாட்டில் மட்டும் தான் இந்த நோண்டல் வேலை நடக்கிறது மற்ற மாநிலத்தில் கிடையாது ஒட்டு மொத்தமாக சொல்லியே முடிக்கத்தான் இந்த ஒன்றியம் நினைக்கின்றது தமிழ் நட்டு மக்கள் இன்னும் புரியாமல் உள்ளனர்
வந்துட்டாரப்ப அறிவாலய ஆசான். இவருதான் எல்லா மாநிலங்களுக்கும் போய் பார்த்துட்டு வந்தாரு. டெல்டாவில் ONGC குழாய் போட உத்தரவிட்டவரின் கையெழுத்து யாருடையது என்று சம்பத்துக்கு தெரிய வாய்ப்பில்லை.
ஓ.என்.ஜி.சி., திட்டத்தால் மாவட்டமே பாலைவனமாகும்....ஆனால் வரலாறு காணாத ஆற்று மணல் கொள்ளையால் விவசாயம் செழிக்கும் ....மானங்கெட்டவனுங்க ....
Super bro.
அது தான் இந்த கேடு கேட்ட போலி போராளீஸ் பா மா கா ஒரு மகா கேடு கேட்ட பரகேவலமான ஒரு குடும்ப கட்சி எல்லாம் தலை எழுத்து சாபட்கேடு இந்த த்ரவிஷா பா மா கா மாதிரி ஒரு தீய கட்சி
திருடர்கள்....
பாலு அவர்கள் வக்கீலுக்கு படித்தாரா, அல்லது சுற்றுச்சூழல் பற்றி படித்தாரா?
வக்கீல் பாலு எல்லாம் எனக்கு தெரியும் என்ற நோய் உள்ளவர் போல?
நாடகக்கோஷ்டி ஆட்சியில் இருக்கும் வரை விவசாயிகளை வாழவிட மாட்டார்கள்.
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
4 hour(s) ago | 3
ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
4 hour(s) ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
7 hour(s) ago | 39