வாசகர்கள் கருத்துகள் ( 16 )
எல்லா தடையதையும் அழித்துவிட்டு சிபிஐ கிட்ட கொடுத்தால் அவங்க என்ன செய்யமுடியும் சிபிஐ தாமதம் என்றால் நீதிமன்றம் கண்டிக்கும் சாத்தான்குளம் காவல்நிலைய கொலை வழக்கில் குற்றவாளிகள் யார் என்று தெரிந்தும் 6 வருடமா வழக்கு நடக்குது நீதிமன்றத்தை யார் கண்டிப்பது
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு காங்கிரஸ் பிரமுகர் அவர் வீட்டின் தோட்டத்தில் கொல்லப்பட்டு கிடந்தாரே அந்த கேஸ் என்ன ஆயிற்று. என்ன நடக்கின்றது தமிழ் நாட்டிலே கேட்பவர் எவரும் இல்லையா
சி.பி.ஐ தொப்பைகள் விசாரிச்சா மட்டும் உண்மை வந்துருமா? இத்தன நாள் கேசை நீர்க்க வெச்சதே ஊத்தி மூடத்தான்.
யார் அந்த சார் , மர்ம முடிச்சு நீள்கிறது.
எல்லா சாட்சியங்களையும் அழித்து விட்ட பிறகு என்ன பயன்?
அதற்கு தான் கிடுக்கிபிடி விசாரணை உள்ளதே? அதை நமது போலீசுக்குக்கும் போட வேண்டும்.
What happened to Shri Ajith Kumar s case? CBI, could not even present the case in an appropriate manner. Has it now come under the control Of dmk??
பாஸ் அவங்க எல்லாத்தையும் அழித்து விடுவார்கள் ,சிபிஐ ஒன்னும் கிழிக்க முடியாது
இந்த தீர்ப்பை கேட்டதும் செல்வப்பெருந்தொகை இந்நேரம் வேஷ்டியில் உச்சா போயிருப்பார் அநேகமாக இன்னும் சில நாட்களில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவரான செல்வப்பெருந்தொகையை அவரின் தலைவர் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி குரல்கள் ஓங்கி ஒலித்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை
திமுக உச்ச நீதிமன்றம் செல்லும். அப்படி சென்றால் திமுகவுக்கு சம்பந்தம் இருக்கு.
உண்மை வெளிவந்தால் நன்றாக இருக்கும்.
காலம் தாழ்ந்த உத்தரவு .மிகவும் அலட்சியமாக கையாளப்பட்ட வழக்கு .மெதுவாக ஏன் நடத்துகிறார்கள் என்று புரியவில்லை .