வாசகர்கள் கருத்துகள் ( 38 )
அண்ணே அறிவாலய பிச்சை கிடைக்காது!! அப்புறம் உண்டியல் தான் தூக்கணும்!!
ஆச்சர்யம் இவரா இப்படி.
அமிதாப் மாமாவுக்கு கோவம் வந்திருச்சு. இனி அவரை யாரும் கட்டுப்படுத்த முடியாது.
உங்க கூட்டாளிதானே?, அப்புறம் எதுக்கு ரோஷம், செல்லகோபம் எல்லாம்?. வி சி க தலைமை மாதிரி தோழமை சுட்டுதல் பண்ணிட்டு போங்கப்பா.
காவல்துறை யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என தெரியமா இந்த எலும்பு துண்டுக்கு அலையும் உனக்கு???
ENNA IDHU GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI
கம்மிகளே உங்களை பற்றி மக்களின் மதிப்பீடு என்ன என்பதை இங்கு உள்ள அனைவரின் கருத்துக்களில் இருந்தும் தெரிந்து கொள்ள முயலுங்கள். முதலில் ஹிந்து விரோதப் போக்கைக் கைவிடுங்கள் . கற்பனை உலகை விடுத்து இயல்பு வாழ்க்கையை உணர முயலுங்கள்
பழனி பாடம் படிக்க வேண்டும்.... முன்பு பிரதமர் அவர்களுக்கு கருப்பு கொடி காட்டுகிறோம்..... கருப்பு பலூன் விடுகிறோம் என்று சுற்றிய போது.... தூக்கி உள்ளே போட்டு இருக்க வேண்டாமா..... சரி சரி.... பங்காளி என்பதால் சும்மா இருந்தீர்களா ???
யப்பா உண்டி பாலு, என்னா உங்க மொதலாளி கோடியெல்லாம் கிடையாது... உனக்கு தெருக்கோடியே போதும்னு சொல்லீட்டாரா?... உப்பு கூட தின்னா மேரி கூவி கூப்பாடு போட்டியே? இன்னா மேட்டரு?
போலீஸ் துறை யார்வசம் இருக்கு தோழரே!!!ஏன் இந்த நாடகம்.மக்கள் எதுவும் அறியாதவர்கள் என்ற நினைப்பா???