வாசகர்கள் கருத்துகள் ( 5 )
Dravidian model sucess to failure and achievements.
அண்ணா பல்கலை தரவரிசை பட்டியலில் சறுக்கியது. காரணம்? அந்த பல்கலை வளாகத்தில் அங்கு அன்று நடந்த அந்த பாலியல் வன்கொடுமை குற்றம். யார் அந்த சார்? இன்றுவரை இதற்கு விடை கிடைக்கவில்லை. கொஞ்சம் பின்னோக்கி செல்வோம்: அண்ணா பல்கலை மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளி ஞானசேகரன், யாரோ ஒருவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, சார் என குறிப்பிட்டு பேசியதாக தகவல் வெளியானது. இதையடுத்து, யார் அந்த சார்? என்ற கேள்வி, தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுதான் முதல் காரணம் தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலையின் பெயர் பின்னோக்கி சென்றதற்கு.
அது மட்டும் இல்லை இப்போ அண்ணா பல்கலை கழகத்தின் துணை வேந்தராக தன்னையே முடிசூட்டு வேண்டும் என்று முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசியல் செய்வதாலும் ஏற்கனவே சிண்டிகேட் உறுப்பினராக உள்ள துணை முதல்வர் உதயநிதி இருப்பதாலும் இப்போ பல்கலை கழகம் அரசியல் மேடையாக்கி வேலை வாய்ப்பில் லட்சங்களில் லஞ்சம் வாங்கி தகுதி இல்லாதவர்களை நியமிப்பதாலும் ஆராய்ச்சி என்ற ஒன்று இப்பொழுது அங்கே இல்லை...குட்டி சுவராகி விட்டது.. எல்லாம் தமிழனின் தலைவிதி கேவலம் ருவா ஐநூறுக்கும் ஓசி குவார்ட்டர் கோழி பிரியாணிக்கு ஆசைப்பட்டு இந்த திருட்டு திராவிடர்களை கொண்டுவந்த தால் அனைத்திலும் இப்போ தமிழகம் பின் தங்கி விட்டது ஆனால் சாராயத்தில் கள்ள கடத்தலில் போதை மருந்து கடத்தல் விற்பனை மற்றும் உபயோகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கேட்டில் நம்பர் ஒன்னு மாநிலம் என்று பெருமை பட்டு கொள்ளலாம்...
யார் அந்த சார்? இன்றுவரை இதற்கு விடை கிடைக்கவில்லை என்று சொல்லும் நீங்களே பல்கலைக்கு மாசு ஏற்படுத்திய சார் யார் என்று சொல்லி இருக்கலாமே .அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட மாணவியின் விபரங்களை இணையத்தில் வெளியிட்டு அந்த மாணவியை அவமானப்படுத்தியதும் அந்த சார் தானே
இப்போது உண்மையாக கற்பித்தல் செய்வோரை மதிப்பதில்லை