வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அரசியல்வாதிகள் தொடர்ந்து வணிகர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து வருகிறார்கள் இருந்த போதிலும் வணிகர் தின மாநாட்டில் வணிகர்கள் பெருந்திரளாக கலந்து கொள்கிறார்கள் ஆகையால் அரசியல் கட்சியினர் தொடர்ந்து கூட்டங்கள் கூட்டம் முடியவில்லை அதனால் அவர்கள் வணிகர்களை குறை கூறி வருகின்றனர் அவர்கள் வியாபாரி இடம் அடாவடி வசூல் செய்வதாக பொய்யான தகவலை தந்து வணிகர்கள் பெருந்திரளான கூட்டத்தை கூட்டி விடுகின்றனர் இதனால் அரசியல்வாதிகளுக்கு சங்கடமாக உள்ளது இந்த தருணத்தை பயன்படுத்தி அடாவடி வசூல் செய்கின்றனர் என்று பொய்யான குற்றச்சாட்டை கூறி வருகின்றனர் நமது வணிகர்கள் ஒருபோதும் வியாபாரிகளை வஞ்சிக்கும் விதமாக வசூல் செய்வதில்லை அதே போன்று தமிழகத்தில் பல சங்கங்கள் உள்ளது இருந்த போதிலும் சிலர் தவறு செய்தால் அவர்களை அந்த சங்க நிர்வாகிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொண்டு வியாபாரிகள் ஒருபோதும் அரசியல் கட்சிகளுக்கு அடிபணியமாண்டார்கள் ஆகவே பொய்யான தகவலை இனி வரும் காலங்களில் பரப்ப வேண்டாம் வியாபாரிகள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் பல கிளைகள் இருந்தாலும் வணிகர்கள் என்றும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறார்கள் என்பதை தெரிவித்துக் கொண்டு விவசாயிகள் வணிகர்கள் நமது தமிழ்நாட்டின் முதுகெலும்பாக செயல்பட்டு வருகிறார்கள் அவர்களை இது போன்ற அபாண்டமான பொய் குற்றச்சாட்டுகளை வைக்க வேண்டாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் எங்கள் பக்கம் நியாயம் இல்லாமல் செயல்பட்டு வரும் சங்கங்களை நாங்களே நடவடிக்கை எடுப்போம் என்பதை உறுதி கூறுகிறோம் நன்றி
புகார் கொடுத்தால், காவலர்கள் வசூல் வாங்காமல் தீர்த்து வைப்பார்களா.. இது "டப்" Tup இல்லை.. டஃப் Tough
எல்லோரும் திருட்டு திராவிடனுங்க.