வாசகர்கள் கருத்துகள் ( 9 )
கண்டதும் சுடவேண்டும். இதுதான் மக்கள் எதிர்பார்ப்பது. அதைவிட்டுவிட்டு அவர்களை சிறைபிடிப்பது, இந்திய சிறைகளில் அடைத்து சோறு போடுவது... அதெல்லாம் சரிப்பட்டு வராது.
வேலியை தாண்டுவோர் 4 பேரை சுட்டு கொன்றால், அனைவருக்கும் பயம் வரும்.
சுடவேண்டும் என்று இப்பொழுதாவது நெஞ்சுரம் வந்ததே, மகிழ்ச்சி
At this juncture shooting at sight is the right decision
அங்க மூர்க்கன் ஒவ்வொருத்தனும் பயங்கர வெறியில் இருக்காப்ல.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியரை பஞ்சாபில் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொல்வதற்குப் பதில் கைது செய்திருக்கலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
நீங்களும் இதே வழியில் சுடப்படலாம்.
அவர்கள் பாணியில் பதில்.
தாக்குதல் நடத்தி இந்தியா தக்க பாடம் புகட்டி உள்ளது.