வாசகர்கள் கருத்துகள் ( 8 )
திருநெல்வேலி என்றாலே கத்தி குத்து, கொலை என்றுதான் இதுவரை செய்தி படித்திருக்கிறேன். இப்பத்தான் மன ஆறுதலாக ஒரு நல்ல செய்தி. அந்த ஆட்டோ ட்ரைவர் மற்றும் குடும்பம் கடவுள் அருளால் சிறப்பாக இருக்கட்டும்.
நல்ல மனம். வாழ்க
இந்த காக்கிச்சட்டைக்கு பாராட்டுக்கள் மட்டுமல்ல தரவேண்டியது, வீட்டில் ஒருவருக்கு வேலையும்தான். . .லஞ்சம் வாங்கிய ஒரு காவல் காக்கிச்சட்டையை suspension / transfer தராமல் Dismiss செய்துவிட்டு அங்கிருக்கும் வேலையையும் தான்
Great.
வாழ்த்துக்கள். ஆனால் தவறான இடத்தில் கொடுத்து விட்டார்.
ஒரு ஆட்டோ டிரைவர் ரூ 3 லட்சத்தை போலீசாரிடம் ஒப்படைத்தார். இவர் நேர்மைக்கு நிச்சயம் பாராட்டப்படவேண்டும். கடந்த 2 நாட்களுக்கான விற்பனை பணம் ரூ.36 லட்சத்து 6 ஆயிரத்தை முருகன் ஒரு பையில் எடுத்துக்கொண்டு மொபட்டில் வங்கி நோக்கி சென்றுள்ளார்.???ரூ 36 லட்சம் ஒரு மொபெட்டில் எடுத்துக்கொண்டு???? ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் வழிமறித்து பணத்தை பறித்துவிட்டு தப்பிச்சென்றது. ???அப்போ இது Preplanned திருட்டு என்று அர்த்தம்.
மனிதம் இன்னும் மரிக்கவில்லை
வங்கிக்கு பெரும்பணத்துடன் செல்லும்போது ஆட்டோ அல்லது டாக்ஸியில் தகுந்த துணையுடன் செல்ல வேண்டும் என்று தோன்றவில்லையா?
மேலும் செய்திகள்
கொத்தனாரின் நேர்மை; குவிகிறது பாராட்டு!
26-Apr-2025