வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மோட்டார் வாகன சட்டப்படி வாகனங்களுக்கு காப்பீட்டு செய்ய வேண்டும் ஆனால் அரசு வாகனங்களுக்கு காப்பீட்டு செய்வது கிடையாது எனவே பயணிகள், நடத்துநர் தவறி விழுந்தால் ஒரு நிவாரணம் கூட கிடைக்காது.... நீதிமன்றத்தின் கதவை தட்ட வேண்டும் அதற்கு பதில் இந்த கதவு எப்போது திறக்கும் அடுத்த வண்டியை ஓடி பிடிக்க இது தடையாக உள்ளது என புலம்பும் பயணிகள். நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பேருந்துகள் தினமும் ஒன்று வீதம் கதவு அமைப்பதற்காக பொள்ளாச்சி பணிமனைக்கு வருகிறது.
செலவுக்கணக்கு எழுதும்போது, பேருந்து வாங்கியதாக எழுதாமல் பேருந்துகளுக்கு கதவு போட்டதை மட்டும் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வாகன விதிகள் படி அனைத்து விதமான பஸ்கள் பயணிகள் வாகனமாக உபயோகிக்கும் பட்சத்தில் கதவுகள் இருக்கனும்னு சொல்லுது... கதவுகள் இல்லாமல் ரிஜிஸ்டர் எப்படி ஆனது..?? பஸ்களை ஒழுங்கா பராமரித்து விடுங்கய்யா முதலில் ... இல்லைன்னா இன்னொரு லிப்ஸ்டிக் காமெடி ஆகிடும்...
அந்தந்த ஸ்டாப் வந்தவுடன் தானா நின்னு பயணிகளை ஏற்றுக் கொண்டு செல்லுமாறு, சென்சார், சிக்கனல்கள் நிறுவ வேண்டும் , பாம்பே லோக்கல் ட்ரெயின் போல . . .
ஓட்டை பஸ் இருக்கை கிழிஞ்ச பஸ்களுக்கு கதவு மட்டும் திடமாக போட்டிருவாங்க போலிருக்கு. இங்கிருந்து யாரும் தப்ப முடியாது என்று.