வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சிதம்பரம் நடராஜர் கோவில் நிலங்களை ஆக்கிரமித்து இருப்பது திருட்டு கழக பயல்கள்.. தங்களின் தொண்ட குண்டர்களை திராவிட அரசு எப்படி தண்டிக்கும்? நடக்காத காரியம்
உயர்நீதி மன்ற கட்டிடமே ஒரு சிவன் கோவில் இடம் தான், சென்னையில் பல கல்லூரிகள், பொழுது போக்கு இடங்கள், வணிக வளாகங்கள் எல்லாம் கோவில் நிலங்களில் தான் கட்டப்பட்டுள்ளன என்பது நிதர்சனம். பல ஆயிரம் கோவில்களை காணவில்லை, பல ஆயிரம் ஏக்கர் கோவில் நிலம் காணவில்லை. இது எந்த வகை நிர்வாகம் ?
கபாலி கோவிலுக்கு சொந்தமான லயோலா நிலம் மீட்பு எப்போது
இந்த மனுவில் உள்நோக்கம் உள்ளது போல் தெரிகிறது. மனுதாரர் யார் என்பது குறித்து விசாரணை தேவை. விபரமும் தேவை. இந்த மனுவை நீதிமன்றம் எந்த அடிப்படையில் விசாரணைக்கு எடுத்தது? மனுதாரருக்கு கோவில் விஷயத்தில் என்ன அக்கறை?
எந்த ஹிந்துவும் இதை எடுக்கலாம் மதத்தின் மீது அக்கறை போதும்
உனக்கு என் உறுத்துகிறது நீயும் கோயில் நிலத்தை ஆட் டாய் போட்ட ஆளா
கோயில் சம்பந்தமான விஷயங்களை கேட்பதற்கு ஒரு இந்துவாக இருந்தால் மட்டுமே போதும்....