வாசகர்கள் கருத்துகள் ( 67 )
மாண்புமிகு உயர்நீதிமன்றம் ஏழைகளுக்கு நீதி வழங்கினாலும் த்.வீ.வ.வா.அதிகாரகள் சுமார் இருபது வருடங்களாக நீதி மன்ற உத்தரவு களை தூக்கி எறிந்து பல வழக்குகள் விசாரணையில் பல் வேறு பொய்யான ஆவணங்களை வழங்கி குற்றவாளி அதிகாரிகள் காப்பாற்ற பட்டு வரும் நிலையில் பொது மக்களுக்கு நீதி மன்ற உத்தரவை நியாயமான முறையில் செயல் படுத்து வது கிடையாது.அரசு வழக்கறிஞர் மூலம் பொய்கள் ஏற்றுக்கொள்ள படுவதால் த்.வீ.வ.வாரிய அதிகாரிகள் சுமார் இருபது வருடங்களாக நீதி மன்ற உத்தரவு களை கொச்சை படுத்தி பதவி உயர்வு பெற்று ஆனந்த மாக பணி செய்து வரும் நாடுதான் நம் தமிழ் நாடு.
இந்த திமுக குடும்ப அரசு நீக்கப்பட வேண்டியது காலத்தின் கட்ட்டாயம். ஊழலின் உச்சத்தை தொட்டு ஆணவத்தில் இருக்கிறார்கள். சாதி இன மொழி வேறுபாடுகளை உருவாக்கி மிகைப்படுத்தி ஆட்சியை கைப்பற்றி ஒரு குடும்பம் மாநிலத்தையே பாழ் செய்துள்ளது.அதற்க்கு உண்டான தண்டனை கிட்டியே தீரும்.
well said.
இது போன்ற நீதிமான்களுக்கு நான் தலைவணங்குகிறேன்
இப்படி சட்டத்தை உதாசீனம் செய்யும் ஆட்சியாளர்களுக்கு தண்டனை என்பதே கிடையாதா
பாராட்டப்பட வேண்டிய விஷயம்
எல்லோருக்கும் பொருந்தும். குறிப்பாக பார்த்தால் சொன்னவர் தன் தலைவிதி என நொந்து கொள்ள வேண்டும் .
கீழமை நீதிமன்றங்கள் ஆட்சி, கட்சி கட்டுப்பாட்டில் உள்ளவை. அவர்கள் நியமனங்கள் ஆட்சியாளர்களால் உருவாக்கப்படுபவை. ஆகவே அவர்களின் கண் அசைவிற்கு ஏற்றாற்போல் நடந்துதான் ஆகவேண்டும். நீதி, நேர்மை எல்லாம் மேலே உள்ளவர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என்று நடப்பவர்கள். அவர்களை குறை சொல்லமுடியாது.
திருமிகு.GRS அவர்கள் நீதிபதி இல்லை. நீதிதேவன்.இன்னும் இருக்கும் நம்பிக்கைக்கு இதுபோன்ற காவல்தெய்வங்கள் காரணம்.
அரசுக்கும் சரி காவல்துறைக்கும் சரி எவ்வளவு தடவை நீதிமன்றம் குட்டினாலும் உரைப்பதில்லை. தங்களை திருத்திக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள். இதற்கு நீதிமன்றம் வெறுமனே குட்டுவது மட்டும் போதாது.
நீதியரசர் சாமிநாதன் கீழமை நீதிமன்றங்களின் அனுகுமுறையை மயில் இறக்கினால் வருடியிருக்கிறார். அது போதாது. சட்டம்தெரியாமலோ வேறு காரணங்களுக்காகவோ ஜாமீன் மறுக்கபட்டிருந்தாலும் அதுவும் குற்றமே. அதற்கு என்ன தண்டனை? நீதிமன்றங்கள் சரியாக செயல்பட்டால், இதுபோன்ற அப்பட்ட சட்டமீறல்கள் இருக்காது. இதற்கு ஒரே வழி நஷ்ட ஈடு வழங்கி அதை போலீஸ் மற்றும் கீழமை நீதிபதிகளிடமிருந்து வசூலிக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
விசாரணைக்கு ஆஜராகாத சவுக்கு சங்கர் கைது
18-Dec-2024
சவுக்கு சங்கர் கைது
18-Dec-2024