வாசகர்கள் கருத்துகள் ( 16 )
நீதிபதியின் தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. உலகில் உள்ள மனிதர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படவேண்டும். இல்லை என்றால் கடவுளின் சாபத்திற்கு ஆளாக வேண்டும்.
முருகா போற்றி. வாழ்க நின் புகழ்
திக திமுக ஒழிய வேண்டும். கடவுள் பக்தி இல்லாதவர்கள் தேவை இல்லாமல் உள்ளே நுழைவது அயோக்கியத்தனம்
திராவிட மாடல் அரசுக்கு ஒரு நெத்தி அடி... இனி இந்துக்களை அவமானப்படுத்த மாட்டார்கள் என்று நினைக்கிறோம் சத்தியம் ஜெயிக்கும் நிலை நாட்டும்.
அரசு தான் மேல் முறையீடு செய்யுமே!
எல்லாவற்றிற்கும் நீதிமன்றம் போக சொல்கிறது இந்த ஆட்சி
மலையில் பாரம்பரியத்தை மீறி தேவை இல்லாத பிரச்சனைகளை உண்டாக்க முஸ்லிம் நிர்வாகிகள் செய்வது அங்கு அமைதி மட்டுமில்லாமல் இரு சமூகத்திடம் சங்கடத்தை உண்டாக்கும் என்பதை உணரவேண்டும்!
பாலைவன வாழ்க்கை முறையை மற்ற தர்ம நம்பிக்கையாளர்கள், அனுஷ்டானம் செய்வோர் மீது வலுக்கட்டாயமாக திணிக்கும் முயற்சிகளுக்கு நீதிமன்றம் ஆப்பு வைத்தது சரியான ஒன்று..
சபாஷ், நீதிபதி அவர்களே உங்களுடைய நடு நிலையான தீர்ப்பை வரவேற்கிறேன்.
கடவுளுக்கே தான் கடவுள்தான்னு நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை . கடவுள் தன்னை காப்பாரா இல்லை தன் பக்தனை காப்பாரா ? இந்து கடவுள் இல்லைனு நிரூபித்தால் பிற வோட்டு கிடைக்கும் .இருக்கிறார் எனில் யாருக்கும் லாபமில்லை . இந்த சூழ்நிலை கடவுள் கொடுப்பதா இல்லை அவரே தேடி கொண்டதா ? இனி எல்லாம் நேராக டெல்லி போய் விட வேண்டியதுதான் . இப்படியே போனால் நல்லவர்கள் வெளியே நடமாட முடியாது . கடவுள் தனக்கு என புது தேசத்தை தேட வேண்டியதுதான்