வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இதே mla mp cm இதுக்கெல்லாம் ஒரு வயசு நிர்ணயம் பண்ணனும் குறிப்பிட்ட வயசுக்கு மேல அவனுங்கள வீட்டுக்கு அனுப்பனும், அரசாங்க வேலைக்கு மட்டும் வயசு வரம்பா ஏன் தகுதி பார்த்து வேலைகள் தரலாமே இப்படி SC, ST, BC OC ன்னு பிரிக்காம மெரிட்ல அந்தந்த வேலைக்கு பொருத்தமான திறமையான ஆட்களை நியமிக்கலாம் 50 வயசு வரைக்கும் அப்படி பண்ணாம ஜாதி மத வாரிய வேலை கொடுக்கறதாலதான் இப்படி லஞ்சம் தல விரிச்சு ஆடுது
திறமை இன்மை வயதை வைத்து நிச்சியக்கமுடியாது. பணி நியமனத்திற்கு மட்டும் வகுப்பு வயது பார்ப்பது சரியில்லை. அரசு அதிகாரிகளுக்கு வயது வரம்பு உண்டு. ஆனால் அரசியல்வாதிகளுக்கு ஏன் கடைப்பிடுப்பதில்லை. அமைச்சர்கள் ஐம்பது வயதிற்கு குறைவாக இல்லையே ஏன்? பொதுமக்கள் வரும் தேர்தல்களில் வயதை பார்த்து தேர்ந்துஎடுங்கள். இளம் ரத்தங்களை தேர்ந்துஎடுங்கள்.
இட ஒதுக்கீட்டில் பணி கிடைத்தாலும் அவர்களிலும் திறமை உள்ளவர்களைதான் நல்ல வேலை தருவார்கள். மற்றவர் டம்மி போஸ்டிங்தான். இது எல்லாருக்கும் தெரியும். எல்லா ஐ ஏ எஸ் அதிகாரிகளும் நிதி துறை, உள் துறை செயலர்கள் ஆவது இல்லையே. அதுவும் நேரடி ஐ ஏ எஸ் மட்டுமே இத் துறைக்கு போடுவார்கள்.
ஏன் அப்பாவுக்கு இன்னும் அரசு வேலை கிடைக்கலியா? எப்போ பதிஞ்சாரு?
ஒன்றிய அரசின் தமிழர் விரோத போக்கை இவர் கேட்டு பார்க்கட்டுமே, அப்போ தெரியும்
அந்த வயதுக்குள் ஆள் கிடைக்கவில்லை என்றால் வேறு என்ன செய்ய முடியும் - முதியோர் வந்தாலும் இட ஒதுக்கீட்டு விதிகளுக்கு தகுந்தது போல இடம் கொடுத்துத்தான் ஆகவேண்டும். 50% தகுதியின் அடிப்படையில் நியமித்தால் உருப்படும்.
எதற்கு வயது வரம்பு. 58 வயது வரை எல்லோரையும் வேலைக்கு எடுத்துக்கொள்ளலாம்
எப்போ பார்த்தாலும் இதே ஒப்பாரி தான் இவர்களுக்கு!
தமிழக அரசிடம் எதிர் பார்ப்பது என்பது செவிடன் காதில் ஊதிய சங்கின் நிலை தான்.