வாசகர்கள் கருத்துகள் ( 62 )
அவரு கேட்டது " அங்கெல்லாம் ஏன் ஒட்றதில்ல" சிம்பிள் பதில் "ஒட்டினா வெட்டுவோம்" அந்த பயம்தான்.. அவ்வளவுதான், எதுக்கு காத சுத்தி மூக்கை தொட்டுக்கினு..
வேண்டுமென்றே பிரச்சனையை உண்டாக்க மத தீவிரவாதிகள் செய்து உள்ளனர், விசாரணையில்.
சீசஸ் coming soon ஆ!!... அது என்ன சினிமா பெயரா?!!. இன்னும் வராத படத்த வச்சிக்கிடடு இவ்ளோ multi level மார்கெட்டிங் தேவையா?!! மக்கள் யோசிக்கனும்
இதெல்லாம் ஒரு விஷயமாக?
They get covert and overt encouragement from dmk govt and goons. Police will look the other way. Hindus who vote for dmk are mean creatures.
அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இனி இந்துக்கள் உங்கள் எதிர்ப்பை காட்ட வேண்டும்.
இவர்கள் ஏன் அரபு நாடுகளில் இத்தகைய செயல்களை மேற்கொள்ளக்கூடாது? குறைந்தபட்சம் இங்குள்ள மசூதிகள் சுற்று சுவரில் ஓட்ட சொல்லுங்களேன். யாரேனும் பதில் தெறிந்தால் சொல்லுங்களேன்.
அறியாமை காரிருள் அறிவுடைமையே பெரு ஒளி அதில் பிறக்கும் நல் வழி. அய்யா கிஷ்ணமூத்தி மக்களிடையே மதப்பிரிவினையை ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் இலாபம் அடைய நினைக்கும் கயவர்களின் பகடைக்காய் ஆகாதீர். அது என்ன மசூதியில் ஓட்ட வேண்டும்??? ஏன் மசூதிக்குள் குழப்பம் ஏற்படுத்தி முஸ்லிம்களின் எதிர்வினையை தீவிரவாத சாயம் பூசி அதன் மூலம் இங்கே ஆட்சி அதிகாரம் அடையலாம் என நினைப்பது பகல் கனவு. ஹிந்துக்கள் ஒன்றும் இளிச்சவாயர்களோ இஸ்லாமிய கிறித்தவர் முட்டாள்களோ அல்ல ?? இதுதான் உமது கேள்விக்கு நேர்மையான பதில்.
தேசிய அருங்காட்சியகம் விட இந்து மத கோயில் சிறப்பு மிக்கவை, சக்தி வாய்ந்தவை. மத்திய அரசு மாநில நிர்வாக இந்து சமய துறையை கலைத்து, தேசிய இந்து சமய அமைப்பை உருவாக்க வேண்டும். நாடு முழுவதும் மத மாற்ற தடை சட்டம் மிக அவசியம். அரசியல் காரணமாக மாநில நிர்வாகம் கண் துடைப்பு நடவடிக்கை எடுக்கும். மன தூய்மை உடையவர்களுக்கு கோவில் சக்தி உணர முடியும்.
லக்கும் தீனுக்கும் வலிய தீன் .... என்று சொல்லும் மார்க்கமே சிறந்தது .....
அரசு ஆவணங்கள், பள்ளி புத்தகங்கள், கல்லூரி தமிழ் புத்தகங்கள் அனைத்திலும் பாருங்கள், மாற்றிவிட்டார்கள். இனி கோவில் அருகில் வந்துவிட்டார்கள். யாரை என்ன சொல்ல.