வாசகர்கள் கருத்துகள் ( 73 )
இன்னும் இருக்கும் 8 மாதத்திற்குள் தமிழக மாணவர்களை படிக்க விடாமல் எந்த அளவு எங்களால், கெடுத்து குட்டிசுவர் ஆக்க முடியுமோ, அத்தனையும் செய்து விட்டுத்தான் ஆட்சியிலிருந்து இறங்குவோம். கலைஞர் மீது சத்யம்.
2018 அரசு மாநில பாடத்திட்டத்தை மாற்றி அமைத்து, 11ஆம் வகுப்பு பொது தேர்வு கட்டாயம் வைத்து, மதிப்பென் 12ம் வகுப்பு மதிப்பெண்ணோடு சேர்க்கப் படும் என்று சொல்லி பிறகு ரத்து செய்தார்கள்.11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு புத்தாக்கம் ஒவ்வொரு 6 மாதம் முடிந்து கொடுத்தார்கள். புது பாடத்திட்டம் எந்த வித முன் பயிற்சி இல்லாததால், வழிகாட்டுதலில் மிகுந்த குறை அனுபவப்பட்டது வாத்தியார்களிடம். மாணவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார்கள். எப்பொழுதும் ஒரு பாடத்திட்டம் மாற்றும்பொழுது 6ம் வகுப்பிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். திடீரென்று 10, 11ம் வகுப்பில் மாற்றம் செய்தால் மாணவர்களின் எதிர்காலம் பெரிதாக பாதிக்கப்படும். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தேவையில்லாமல் பாடத்திட்டத்தை மாற்றுவது, படங்களை கூட்டுவது, குறைப்பது, தேர்வு மாதிரியை திடீரென்று மாற்றுவது மாணவர்களுக்கு குழப்பதையும் ஆர்வத்தையும் குறைக்கும் . மற்படி மத்திய பாடத்திட்டம் போல் கொண்டு வர வேண்டும் என்று நினைத்து திடீர் முடிவாக கொண்டு வந்து 2018- 2020 11, 12ம் வகுப்பு மாணவர்கள் சொல்லமுடியா துயரப்பட்டார்கள். அந்த வருட மதிப்பெண் ஆராய்ந்து பார்த்தால் வேதனை தெரியும். நன்றாக படிக்கும் மாணவர்களால் கூட சரியாக மதிப்பெண் எடுக்க முடியவில்லை.
வருங்கால ஓட்டுரிமை உள்ள மாணவர்களை படித்து தேர்வு எழுத சொன்னால், பிடிக்காது. அதனால் படிக்க வேண்டாம். தேர்வை எழுத வேண்டாம். கோட்டாவில் அரசு வேலை கிடைக்கும். முட்டாள்களை உருவாக்கி ஊழலை பெருக்கும் திருட்டு திராவிட சோம்பேறி மாடல்.
இதுவும் அரசியல்
.... கும்மிடிப்பூண்டி தாண்டுன ஹிந்தி மட்டுமே உதவும் ...மற்ற மொழிகள் உதவாது முழுசிக்கோ
தமிழ்நாடு முதல்வர் வார்த்தைகள் சிறப்பு. அரசு பள்ளியில் இருமொழி கொள்கை போதும். இடைநிற்றல் இல்லாமல் மாணவர்களை பள்ளிக்கு வர செய்வதே உயர்ந்த நோக்கம். 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களில், இந்த வருடம் 75% மாணவர்கள் மேல் கல்லூரியில் சேர்ந்து இருப்பது உண்மையிலயே ஒரு சாதனை. இந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகம் கல்வி, மருத்துவம், தொழில் போன்ற துறைகளில் முன்னோடி தான். மறைக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. மாநில கல்வி கொள்கை பற்றி பாஜக கொத்தடிமைகள் தங்கள் இஷ்டத்துக்கு சேற்றை வாரி இறைப்பார்கள், சூரியனை பார்த்து நாய் குறைத்தால் என்னவாகி விட போகிறது. Let them bark.
ஏல நீ கும்மிடிப்பூண்டி தாண்டி போயி இருக்கியா...கடைசி வரை உனக்கு அலுமினிய தட்டு தான்
பாவம் தமிழ் தேர்வில் எத்தனை மாணவ மாணவிகள் தோற்றார்கள் என்று கொத்தடிமைக்கு தெரிய வாய்பில்லை....barking dogs don't bite
barking will not bite...they will be only lifetime slaves...hope you understand
ஆமாம், 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதி கஷ்டம். எனவே 11ம் வகுப்பு தேர்வு வேண்டாம். நல்ல கருத்து. எனவே, பட்டபடிப்பு, பட்ட மேற்படிப்பில், கடைசி வருடம் மட்டும் தேர்வு வைக்கலாம். முதல் மற்றும் இரண்டாம் வருடங்களில், தேர்வே வேண்டாம்.
சபாஷ் முதல்வரே. இனிமேல் தமிழ்நாடு கல்வியில் விளங்கிடும். ஓட்டுக்காக எதையும் செய்வார் இந்த முதல்வர். முதல்வர் குடும்பம் திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் குறிப்பாக சிபிஎஸ்சி பள்ளிகளில் இந்தி படிக்கிறார்கள் மாணவர்கள். ஆனால் அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் இந்தி படிக்கக் கூடாதாம்.
அகில இந்திய தேர்வுகளில் தமிழகத்தை விட மற்ற மாநில மாணவர் ஜொலிக்கிறார்கள். வசதி உள்ளவர்கள் வெளிமாநிலங்களில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கலாம். அமெரிக்கா கம்பெனிகளில் பணி புரியும் இந்தியர்களின் பின்னணி ஆராய்ந்து பாருங்கள்.
அமைச்சர்களின் கல்வி தகுதி வெளியிட்டால் நாட்டுக்கு நல்லது. மாணவருக்கும் உற்சாகம் வரும்.