வாசகர்கள் கருத்துகள் ( 8 )
டாய் வளையபுத்தூரானுங்களா இது நல்லதுக்கு இல்ல... உங்க வைத்து பிழைப்பு சண்டையில இற்கைய வஞ்சித்து... பறவைகளை பலிகடா ஆக்காதிங்க
அரசியல் செய்ய பறவைகள் தான் கிடைத்ததா...
நல்லா இருக்கக்கூடாது தான் மட்டும் நல்லா இருக்கணும் என்கிற அந்த கிராம மக்கள். நினைத்தாலே கேவலமா இருக்கு . அந்த கிராம மக்களுக்குள்ளயும் ஒற்றுமை இருக்காது . நாடு விளங்கும்
மக்கள் சிறப்பாக இயற்கை சூழ்நிலையை அனுசரித்து வாழவேண்டும். மற்ற உயிரினங்களான பிராணிகள் மரம் செடிகள் வாழ்வாதாரம் நாம் பாழ் படுத்தினால் நம்முடைய வம்ச வாரிசுகள் சொல்லவொண்ணா துயரங்களை அனுபவிக்கும் நம்மை மீறிய செயல் உள்ளது என்பதனை எண்ணத்தில் கொண்டால் தவறுகள் குறையும்.
இதுவும் திராவிட மாடலோ?
இந்தியன் நண்டு கதையை நகைச்சுவைக்காக கேட்டிருப்போம். ஆனால், அதுவே நிஜக் கதையாக இங்கு மாறி உள்ளது. தண்ணீர் கொடுக்காத அந்த கிராம மக்களுக்கு ஆதரவாக அரசும், அரசு அதிகாரிகளும் வேலை செய்கிறார்கள் என்பது ஜீரணிக்க முடியாத விஷயமாக இருக்கிறது. ஓட்டு வங்கி அரசியல் எவ்வளவு கேவலமாக மாறிவிட்டது.
அரசு எதுக்கு இருக்குது
வளையபுத்துார் கிராம மக்கள், வேடந்தாங்கலுக்கு நீர் செல்வதை தடுக்கின்றனராம் ....பறவைகள் சரணாலயம் காரணமாக, வேடந்தாங்கல் கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு, வருவாய் கிடைக்கிறதாம் ...... தண்ணீர் வழங்கும் எங்கள் கிராமத்துக்கு எந்த பயனும் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில், வளையபுத்துார் கிராம மக்கள் தண்ணீரை தடுக்கின்றனராம் .....ரொம்ப நல்ல கிராம மக்கள் ..நமக்கு வேலை இல்லை என்றால் அடுத்தவனும் வேலைக்கு போக கூடாது ....ரெண்டு கிராமமும் வேற வேற ஜாதியா ??.....எல்லாம் விடியல் 60 வருஷமாக உரம் போட்டு வளர்த்த திராவிடமண் ...படித்து வளர்ந்து முன்னேறிய விடியல் மாநிலம் ..