வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அம்மையார் ஜெயலலிதா வந்த நிதி .இதற்கு எடப்பாடி பதில் சொல்ல வேண்டும்.
சும்மா வெளிநாடு போய் விருது வாங்குறதும் அப்பிடித்தான்.
இவர் ஒரு டம்மி பட்டாசு
தி மு க வில் வாடகைக்கு ஆள் பிடித்தால், நைனார் பேரில் நான்கு கோடி ரயிலில் பிடிபட்டதே ? அது எதற்கு ?பொய் ஜே பி அன்னதானம் செய்வதற்கு அல்லி கொடுத்ததா ? கோயிலுக்கு கொடுக்கவா ?அல்லது ஏழை எளியோருக்கு இலவசம் கொடுக்கவா ? விபரம் தேவை
வாடகைக்கு ஆள் பிடித்து புகழ்பாடும் தி.மு.கவா. அத்த நீங்க சொல்லக்கூடாது சார். வார் ரூம் என்ற பெயரில் உங்க முட்டுபாய்ஸை வச்சி அண்ணாமலை புராணம் பாடுற மாதிரிதான். அண்ணாமலை மத்திய அமைச்சர் ஆகிறார், அண்ணாமலை கவர்னர் ஆகிறார், அண்ணாமலை அகில இந்திய பாஜக தலைவராகிறார். அண்ணாமலை மோடி வகித்த தேசிய பொதுச்செயலாளர் ஆகிறார். வரும்காலத்தில் அண்ணாமலை பாரத பிரதமர் ஆவார் என்று ஓயாமல் அள்ளிவிட்டுக்கொண்டே இருப்பது போலவா?
வெறும் விளம்பர ஆட்சி, வாடகைக்கு ஆள் பிடித்து புகழ்பாடும் பிஜேபி . அரசு மக்கள் குற்றச்சாட்டு
ஸ்டாலின் நிலைமையை பார்த்தால் எனக்கு மிக மிக மிக பரிதாபமாக இருக்கின்றது. ஒரு தற்குறியை டாஸ்மாக்கினாட்டின் முதல்வர் ஆக்கினால் எவ்வளவு கஷ்டப்படுவார் அவர். ஒரு தெலுங்கனை தமிழில் பேசச்சொன்னால் எவ்வளவு கஷ்டப்படுவார் அவர். ஒரு மனநோயாளியை நல்ல விதமாக பதில் சொல்லச்சொன்னால் எவ்வளவு கஷ்டப்படுவார் அவர். இப்படி அவர் நிலைமையை அடுக்கிக்கொண்டே போகலாம்
தமிழகத்தில் நேர்மையான திறமையான நாட்டு பற்று உள்ள ஒரே அரசியல் தலைவர் அண்ணாமலை மட்டுமே.......... பிஜேபி கைக்கூலிகளே அவரை நீக்கியது வேதனை அளிக்கிறது........ தமிழ் மக்களின் உள்ளங்களை பெரிதும் கவர்ந்துவிட்டார் என்பதற்காகவே ஒதுக்கப்பட்ட கொடுமை
2026 தேர்தல் கூட்டணிக்கு அதிமுக வேண்டுமே. அதனால் அண்ணாமலை கை கழுவப்பட்டார்.மக்களின் கோபமும் எதிர் விளைவும் வரும் தேர்தலில் புரியும்.
தவளை தன வாயால் கெடும்.
அஜித் மரணம் அடைந்த இந்த சூழலில் அண்ணாமலை பாஜக தலைவராக இல்லாமல் இருப்பதற்கு தமிழ் நாடு அரசு அமித்ஷாவிற்கு நன்றி சொல்ல வேண்டும்