வாசகர்கள் கருத்துகள் ( 10 )
உங்களின் கிராமங்களில் இருந்து வங்கதேசத்தினரை வெளியேற்றும் பணியில் ஈடுபடுங்கள் , கஞ்சா போன்றவற்றை சர்வசதாரணமாக பேருந்து நிலையைத்தில் பயன்படுத்தும் அவர்கள் பிள்ளைகளை பெற்றுப்போட்டுக்கொண்டே செல்வதால் அவர்களுக்கு உருவாகும் டிப்ரெஷன் அடுத்தவர் மீது பாய்கையில் அப்பாவி தமிழர்கள் உயிரிழக்கிறார்கள்
எப்போது நடந்த சம்பவம் இது, அண்ணாமலை செய்தியில் நாள் தேதி கூட இல்லை,
அண்ணாமலை என்றால் தமிழ்நாடே சும்மா அதிருதுல்ல ?
அண்ணாமலையை பார்த்ததும் இந்த பாமர பகோடா காதருது .....உலறுது.....போய் ஓரமா விளையாடு
தமிழக மக்களே உங்கள் எல்லோருக்கும் பணிவான விண்ணப்பம். திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல் வன்புறுத்தல் என்று பல குற்றங்கள் தினம் தினம் நடக்கிறது. ஆட்சியில் உள்ளவர்கள் அவற்றை கண்டுகொள்வதில்லை. ஆகையால் மக்களாகிய நீங்கள் ஒற்றுமையாக, பத்திரமாக இருக்கவேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 2026 தேர்தலில் திமுக முழு தோல்வியடைந்தபிறகுதான் நமக்கு நிம்மதி.
எப்போ டெஸ்ஸா கேட்ல இருந்து வந்தாப்ல... உள்ளே விட்டார்களா இல்லையா...??? நார்மலாக ஏர்போர்ட் வாசலில் தானே பல்லு படாமல் எப்படி பண்றதுன்னு ட்ரைனிங் குடுப்பாப்ல... ச்சே எவ்ளோ மிஸ் பண்றோம்...?? அடுத்த ஆபரேஷன் மருத டிஸ்ட்ரிப்யூட்டர அதாவது ஆதீனத்த பாக்குறதுதானே...??? ஏன்னா சமீபத்தில் இவரை மிஞ்சும் அளவிற்கு பொய் சொன்னது அவர்தான்... அதுவும் கேமராவில் மாட்டியவர்... போய் நம்ம காமிராவையும் வச்சிட்டு வாங்க எக்ஸ் மேனேஜர்...???
தமிழ் தவிர எந்த பாஷையும் தெரியாத கும்மிடிபூண்டிய தாண்டாத கட்டுவின் சமத் தாழ்வு கல்வியை படித்த அறிவில்லாதவன் நீ. அடுத்த வேளைக்கு ஓசி பிரியாணியும் 200ரூவாவுக்கு யாசகம் கேட்பவனெல்லாம் அண்ணாமலையாரைப் பற்றி பேசக் கூடாது
குற்றவாளிகளை கண்டுபிடிக்க வக்கில்லை....200 ரூபாய் கூலிக்கு வாய் திறகாதே
திமுக அயோக்கிய கொள்ளைக்கார நயவஞ்சக திருடனுங்க காலை கழுவிக்குடிக்கிற குடிகார தத்தி உன்னுடைய குடும்பத்தை இதே மாதிரி கொலை செய்தாலும் ஓங்கோல் திருடனுங்களுகு ஓட்டு போடுவ