வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அமைச்சர் என்று எதற்கு ? பொறுப்பே கிடையாதா ? பிரச்னையின் ஆழம் தெரியாமல் வேடிக்கை பார்க்க அமைச்சர் தேவையா ? திமுக அமைச்சர்கள் தங்கள் தவறுகளை பொதுவெளியில் ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்கதா மனநிலையால் மக்கள் சேற்றை அடிக்கிறார்கள். ஒரு துர்செயலுக்கு எதிர்வினை இன்னொரு துர்வினை. அமைச்சர்கள் கடமை கத்திமேல் நடப்பது போல்தான்.
பழனிச்சாமி பெவிலியன்லயே இருக்காரு .... இறங்கி அடிக்க மாட்டேன் ன்றாரே ....
பொறுப்பற்ற திருட்டு திராவிட அமைச்சருக்கு இன்னொரு திருட்டு திராவிடன் முட்டு கொடுப்பது காசுக்காகவும் சோத்துக்காகவும் எந்த நிலைக்கும் செல்ல தயாராக இருப்பது உறுதியாகிறது .....இந்த பொழப்புக்கு ....
sambathu mattu komiyam is fine for us...but you continue with whatever you are consuming
ஏண்டா அவர் நியாயத்தை கேட்டால் மாட்டு கோமியமா. குண்டு வெக்குறவன் மூளை இப்படி வேலை செய்யும்
எத்தனை பேர் அதே தண்ணியை குடிச்சிருப்பாங்க? இதுக்கெல்லாம் அரசை குறை கூறிக்கிட்டு அரசியல் நடத்தினால் இருக்கறதும் புட்டுக்கும்.
நல்லா முட்டு குடு கொத்தடிமையே
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் சிலர். ஆனால் ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்றோர் பலர். எனவே இந்நிகழ்ச்சிக்கு துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் பொறுப்பல்ல என சொல்வீர்களா?
அல்லு அர்ஜுனை எந்த அடிப்படையில் கைது செய்தார்களோ அதே அடிப்படையிலே அன்பரசனையும் கைது செய்யலாம் வழக்கும் போடலாம் ..சென்னை உயர் நீதிமன்றம் செய்யுமா ..திமுக வழக்கறிஞர்கள் விடுவார்களா ...தமிழகத்தில் நீதிக்கு இடமே இல்லை ..பொய் சொல்லி பதவியில் அமர்ந்தவர்கள் ...
நீ வந்து மாட்டு கோமியத்தை கலந்து விடு ஆடு குட்டி எல்லாம் சரியப்போகும்
கொஞ்சமாவது சுயமாக சிந்திக்கவும் ... பாவம் அதுதான் இல்லையே
டாஸ்மாக் மூளை உனக்கு சம்பத்து....டாஸ்மாக்கை விட கோமியம் எவ்வளவோ மேல்....வீட்ல பெரியவங்க இருந்தா கேட்டு பாரு
கேடுகெட்ட இழி பிறவிகள் ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்ட குடும்பத்தை அடித்து விரட்டாதவரை தமிழனுக்கு விடிவில்லை...
புஷ்பா 2 படம் ரிலீஸ் ஆன சமயத்தில் திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்தது தொடர்பாக அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் அல்லு அர்ஜுன் கைது. அப்போ 3 பேர் பலியான சம்பவத்தில் தா மோ அன்பரசன்?????????