வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஒருவருக்கு பின்னால் இத்தனை தலையாட்டி பொம்மைகள், அடிமைகள், ரவுடிகள்
தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க செய்யும் முயற்சி
தமிழகத்தை கேவலமான திருட்டு ஓங்கோல் அயோக்கியனுங்க கொள்ளையடித்தும் குடிகார நாடாக்கி தேசவிரோத சக்திகளை உருவாக்கியது 200 ரூபா அடிமைகளுக்கு இனிப்பாக இருக்கும்
எட்டாத கனியை பறிக்கமுடியாவிட்டாலும் துப்பாக்கியால் சுட்டுவிட்டாவது வருவோம் என்கிறீர்களா .
அண்ணாமலை இல்லாத தமிழக பாஜகவுக்கு தமிழகத்தில் முன்னேற்றம் இல்லை இதில் யாருடன் கூட்டணி ஆயிலும் என்ன பயன்
அண்ணாமலை இந்த கூட்டத்திற்கு வர மறுத்திருந்தாலும் , அவரின் அறிக்கையை வாங்கி பிஜேபி publish செய்திருக்க வேண்டும் அது தான் அவருக்கு பிஜேபி கொடுக்கும் மரியாதை ஆக இருக்கும் .
இவனுங்களுக்கு அண்ணாமலை பெயரை கேட்டாலே அப்படி கப கப என்று எரியுது ...அண்ணாமலை பதவியில் இல்லை என்றாலும் வயிறு எரிந்து சாவானுங்க .....அண்ணாமலை பவர் அப்படி ....பாமர ஜனத்துக்கு இன்னும் நிறைய இருக்குது ...
கூட்டத்துக்கு அடுத்த மொதல்வர்... வருங்கால பிரதமர்க்கு அழைப்பு இல்லையா...ம்மே ம்மே... இல்லைன்னா இமயமலை பொந்துல இருந்து அமிரிக்கா போயி எங்க ஒளிஞ்சிருக்கார்ன்னு கண்டுபுடிக்க முடியலையா... ம்மே ம்மே
பஜக என்ன டிம்கானு நெனச்சியா? எவ்வளவு சொன்னாலும், மானங்கெட்டு போய் பதவில தொங்கிக்கிட்டு இருக்க? உன் தலீவன் போய் மன்மோகன் சிங் கால்ல விழுந்து கிடந்தானே மறந்துட்டியா? அது சரி டீம்கா கொத்தடிமைகளுக்கும் மானம் எல்லாம் இருக்காதே?
திமுக கூட்டத்திற்கு ஆள் பிடிக்க போகலையா போலி பாமறா
படிப்பறிவற்ற திராவிஷ கொத்தடிமை கூமுட்டையின் வயித்தெறிச்சலின் வெளிப்பாடு புரிகிறது ...
நல்லவர்கள் ஒன்று சேர்வது நாட்டுக்கு நல்லது...