வாசகர்கள் கருத்துகள் ( 11 )
எல்லை தாண்டிவிட்டார்கள் என்பதற்காக கைது செய்வதுகூட சரி.மீனவர்களை தாக்குவதும் சுடுவதும் அபராதம் விதிப்பதும் படகை அழிப்பதும் மறுப்பதும் என்ன விதமான நியாயம்.நடுவண் அரசு இதை கண்டித்ததா.
இது பாஜகவின் தேர்தல் வாக்குறுதி போல் உள்ளது!
பிரச்சனைகள் தீர்ந்தால் ஸ்டிக்கர் ஒட்டப்படும். பிரச்சனைகள் தீரவில்லை என்றால் பா ஜ மீது பழி சுமத்தப்படும். மூளை சலவை செய்யப்பட்ட மக்களின் சிந்தனை வேற மாதிரி இருக்காது.
உங்களால் முடியாது ... கச்சத்தீவை தாரை வார்த்தவர்களிடம் பொறுப்பை ஒப்படையுங்கள் .....
எங்க உறுதுணையா இருப்பிங்க .
ஆமாம் அடி வாங்கிட்டு வந்தால், சுட்டுக்கொள்ளப்பட்டால் ஆறுதல் சொல்லுவார்கள் அவ்வளவுதான் தமிழனுக்கு
எல்லை தாண்டி போனால் எல்லாரும் சுடுவார்கள் அடிமையே
ஓ.கே. ஏதோ தற்காலிக தீர்வு ரெடி. பா.ஜ.க ஸ்டிக்கர் ரெடி.
கற்பனை: அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கேட்டேன், நீங்க உலகத்தில் சமீபத்தில் பல நாடுகளுக்கிடையேயான நடந்த எட்டு போர்களை நிறுத்தி இருக்கிறீர்கள். அதற்கு முதலில் நன்றி. உங்களுக்கு ஒரு சேலஞ்சு : இந்த இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழகத்தில் உள்ள மீனவர்களுக்கும், அருகில் உள்ள அந்த குட்டி இலங்கை அரசுக்கும் பல காலமாக நடக்கும் பிரச்சினையை உங்களால தீர்த்துவைக்கமுடியுமா என்று. அதை கேட்டு அவர் என்னைப்பார்த்து முறைத்தார் பாருங்கள்... பயத்தில் அப்படியே ஓடிவந்துட்டேன். யாராலும் தீர்க்கமுடியாத பிரச்சினை இந்த இந்திய நாட்டின் தமிழக மீனவர்கள் பிரச்சினை.
கிழிஞ்சிது போங்க. அம்மா இப்பதான் கோமாவில இருந்து முழிச்சிருக்காங்க போல.
அதானே கச்சதீவை தாரை வார்த்தது திருட்டு திமுக தானே பிரியன் வடை