வாசகர்கள் கருத்துகள் ( 30 )
சேகர் பாபர் ஹுமாயுன் செய்யும் செயல் வார்த்தை ஜாலம் அப்படித்தானிருக்கும்
தெய்வம் எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருக்கிறது , நின்று கொல்லும் யாரும் தப்ப முடியாது
அணைத்து உயிர்களும் சமம் ,இறைவனை தேடி அலைய வேண்டாம் ,உள்ளம் பெரும் கோவில் ஊனுடம்பு ஆலயம் நல்ல இதயங்களில் இறைவன் வாழ்கிறான் அன்பே சிவம்
அத்தனை பக்தர்களின் வெறுப்பையும், கோபத்தையும், சாபத்தையும் பெறும் வகையில் நடந்து கொண்டு, ரங்கநாதர் அருள் தருவார் என்று நம்பும் அமைச்சரைப் பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது, பட்டாச்சாரியர்களுக்கு பயம் ஒரு புறம் மறுபுறம் பக்கதர்களின் சாபம் மற்றொருபுறம் வாட்டி வதைக்கிறது. நல்லவேளை கணவனின் கருமத்தை துடைக்க கோயில் கோயிலாகா சுத்தும் ஸ்டாலின் துணைவி துர்கா தேவி தரிசனத்திற்கு வந்து இன்னும் 3 மணி நேரம் காக்க வைக்க வில்லை. அண்ணாமலை கூறுவது போல் அறநிலையய் துறைய்ய கலைக்க பட வேண்டும்.
சேகர்பாபு சாதாரண அமைச்சர் தான். எந்த உயர் பாதுகாப்பிலும் இல்லை. மேலும் அவர் வந்தது விசேஷ நாள். அவர் மட்டும் தான் தரிசனம் செய்ய வேண்டும் என்றால் சிறப்பு கட்டண டிக்கெட் விற்று இருக்க கூடாது.
பரிதாபமா இருக்கா? என்ன சார் சொல்றீங்க? செம கெத்தா கோவிலுக்கும் சென்று சொர்க்க வாசல் பிரவேசமும் செய்து விட்டு சூப்பரா காரில் ஏறிப் போனார். உங்களுக்கு பரிதாபமா இருந்துதா?? VIP ன்னா இதெல்லாம் சாதாரணம். பரிதாபமா இருக்கிறது நீங்கள் தான். இதெல்லாம் ஒரு issue ன்னு அறிக்கை வுட்டுக்கிட்டு...
நீங்க போகலையா வைகுண்டம்...அய்யோ பாவம்....சே..பா...வரும்போது உம்மை உள்ளே விட்டு இருக்கா மாட்டாங்க...think deep vaigu
ஹைதெராபாத் அருகே சிலுக்கூர் என்கிற ஊரில் உள்ள பிரசித்திபெற்ற பெருமாள் கோவில் வாசல் முகப்பில் ஒரு அறிவிப்பு - இங்கு VVIP, VIP தரிசனம் கிடையாது என்று. அதுபோலவே அங்கு எப்படியாப்பட்ட VVIP, VIP -க்கள் வந்தாலும் வரிசையில் நின்றுதான் சாமி தரிசனம் செய்யவேண்டும் என்று அக்கோவில் நிர்வாகம் கடுமையாக செயல்படுகிறது. அவர்களைப்போல மற்ற கோவில்களிலும் சிறப்பு தரிசனம் தடை செய்யப்படவேண்டும். கடவுள் முன் எல்லோரும் ஒன்றே...
அப்படியா? அப்புறம் ஏன் சிதம்பரம் கோவில் கனகசபை மண்டபத்துக்குள் இவர் வரக்கூடாது, அவர் வரக்கூடாது என்கிறார்கள்??
ஈவேரா என்ன சொன்னார் ???? அவர் சொன்னதுக்கு மாறா அமைச்சர் கோவிலில் போயி சாமி தரிசனம் பண்ணியிருக்கார் ..... ......
சேகர் பாபு வந்தேறி என்பதால் பிரச்சினையா இல்லை அமைச்சர் என்பதால் பிரச்சினையா ?. உங்களை என்ன செய்தார்கள் ?
பக்தர்கள் துன்பப் படக்கூடாது.
இந்த நொண்ணா மலை போயிருந்தா 100 அல்ல கையோடு லைன்ல நின்னு போயிருப்பாரா
இதே ஸ்ரீரங்கத்துக்கு ஜீ வந்த போது ஊரையே அடிச்சு முடக்கினாங்களே , ஸ்பீடு பிரேக்கர்களைக் கூட உடைச்சாங்களே மறந்து போச்சா அண்ணாமலை? தனுஷ்கோடியில் இருந்தவங்களை வெளியேத்திட்டு தனியா பூஜை பண்ணினாரே ஜீ அப்போ எங்கே போனீங்ஜ அண்ணாமலை?
பசுமாடிற்கும் கழுதைக்கு வித்தியாசம் இருக்கு அப்பாவி...
பசுமாடிற்கும் கழுதைக்கு வித்தியாசம் இருக்கு...உன் பூனை கண்ணுக்கு தெரியாது