வாசகர்கள் கருத்துகள் ( 16 )
ஏன் பிரதமர் வர மாட்டாரா ?
ஸ்டாலின் ஐயாவுக்கு அறிக்கைகளை விட கடிதம் போடுவதுதான் பிடிக்கும். கடிதம் போடுங்கள்.
தனக்குத்தானே கடிதம் ?. செய்தாலும் செய்வார் ?. விளம்பர மாடல் .
நயினார் அவர்கள் சிறிதும் கால தாமதம் செய்யாமல், மத்தியில் ஆளும் பிஜேபி ஒன்றிய அரசிற்கு கட்டளையிட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தேனி மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க ஆணையிட வேண்டும். நயினாரை போல் எனக்கும் மனது பதபதைக்கிறது.
அப்போ இங்கு எதற்கு ஒரு ஆட்சி தனியாக, அறிக்கை விட மற்றும் தீர்மானம் நிறைவேற்றவா?
அவர்கள் கணக்குப்படி தேனி கரூர் அல்ல உனே செல்ல.
மோடி தமிழ்நாடட்டுல/ சென்னை/ கடலூர்ல மழை வந்தப்ப உடனே வந்துட்டாரு.
ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை வஞ்சகமில்லாமல் பெய்தாலும், வருமுன் காக்கும் திட்டங்கள் எதுவும் இல்லாமலோ , அரைகுறையாக செயல்பட்டோ சேதம் ஏற்படுவதும், ‘வரலாறு காணாத மழை, நூற்றாண்டு கண்டிராத மழை’ என்று பல்லவி மட்டுமே பாடுவதுதான் அரசின் சேயல்பாடாக உள்ளது
இது எந்த கட்சி ஆண்டாளும். பருவ மழையினை சரியாக கையாள்வதில்லை என்பதே உண்மை.
பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள 7160 கன அடி நீர் தமிழகத்திற்கு வராது. கேரளாவில் உள்ள இடுக்கி அணைக்கு தான செல்லும்.
போகலேன்னா போகலை போகலைம்பாங்க. போனா, நாங்க சொல்லித்தான் போனோம்பாங்க.
அப்பாவி அப்பாவிதனமா கருத்து போட்டாலும் அப்பாவியை அப்பாவி என்று யாரும் நினைக்கவேண்டாம்
கரூருக்கு உடன் விமானத்தில் யாரும் சொல்வதற்கு முன் சென்றது போல் தேனிக்கும் சென்று இருக்கலாமே அப்பாவி
முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தேனி செல்ல வேண்டும்
அதற்கு காவல் துறை அனுமதி அளிக்க வேண்டும்.
இந்த தேனீ மக்கள் எப்போதும் அதிமுகவுக்கு தான் ஒட்டு போட்டு ஜெயிக்க வைப்பதால் திருட்டு திராவிட மாடல் ஆட்சி நடத்தும் எங்களுக்கு ஒரு புரோஜனமும் இல்லையே ஆகையால் எனது கழக உடன்பிறப்புகல் செல்வதே நான் சென்று பார்ப்பதற்கு சமம்...