வாசகர்கள் கருத்துகள் ( 46 )
பிற மாநிலங்களில் தலித் தலைவர்கள் பிஜேபி அணியில் இருப்பதை போன்று திருமாவும் பிஜேபி அணிக்கு தாவ தயாராகிவிட்டார். விரைவில் ஸ்டாலினுக்கு டாடா காட்டிவிட்டு பிஜேபி அணியில் இணைவார்.
இதெல்லாம் ஒரு நாடகம். அரசிடம் காரியம் ஆக வேண்டும் என்றால் இப்படித்தான் செய்வது வழக்கம். எம்.ஜி.ஆர். காலத்திலேயேஇப்படித்தான் இருந்தது. அப்போது தனிக்கட்சிநடத்திய ஒரு தலைவர்,இப்போதும் இருக்கிறார்மாதாந்திரம் வரவேண்டியது வரவில்லை என்றால்ஒரு அறிக்கை விடுவார்.உடனே எம்.ஜி.ஆர்., அவருக்குசேர வேண்டியது சேரலையா? என்று தான்கேட்பார். இதெல்லாம் ஒரு டெக்னிக்.
லிமிட்டா தான் பேசுவார் ..இல்லாட்டி அந்த அம்மணியை அழைத்து வந்து பெங்களூரு பாணியில் பேட்டி கொடுக்க வைப்பாங்க IT விங் ,
இவர் இந்த மாதிரி பேசுகிறார் என்றாலே ஒருவேளை, உண்மையில் அறிவார்ந்து பேசுகிறாரா அல்லது அறிவாலய பிரியாணிக்காக பேசுகிறாரா என்பது அவருக்குத் தான் தெரியும்.
சட்டசபை தேர்தல் நெருங்குது. பெட்டி எல்லா திசையில இருந்தும் வரலாம். வர பெட்டிய வெயிட்டாக்க எல்லாருக்கும் ஆதரவா பேசிவச்சிகிறாரு. இதல்லெம் ஒரு பிழைப்பா?
சரி ... பேசினது போதும் போப்ப்பா ... அங்க பிரியாணி ஆறிடப்போகுது...
தமிழகம் இந்தியாவில் எதில் முதலிடம் வருகின்றதோ இல்லையோ , ஊழலில் முதலிடம் வந்து விடும். நம்பிக்கை வந்து விட்டது.பிறகு எப்படி மத்திய அரசு உங்களை நம்பி நிதிகளை விடுவிக்கும். பெரிய கட்சிகள் கூட்டணி பேரம்-தில் சிறிய கட்சிகள் இவ்வளவு தேர்தல் செலவு நிதி தாருங்கள் என்கிறது என்கிறார்கள். பரிசுத்தமான, மக்கள் தொண்டு உள்ளம் நிறைந்த அரசியல்வாதிகள் தமிழகத்தில் இல்லையோ? சுற்றுலா மேம்பாடு, காவிரியில் புது அணை கட்டி நீர்வள மேம்பாடு, தமிழக அரசியல்வாதிகளின் தனி பட்ட நிதி மேம்பாடு நின்று, மாநிலம் வளர்ச்சி பாதையில் எப்போது செல்லும்?.
திருமா அன்னே தி மு க வை எதிர்த்து
ஈயம் பூசுன மாதிரி இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும்.
திரு மா கருத்தை யாரும் பொருட் படுத்துவதில்லை