வாசகர்கள் கருத்துகள் ( 68 )
ஸ்டாலின் எதை கண்டாலும் பயம் பயம். தன கட்சி கொடியில் கருப்பு இருக்கு தன் ஜால்றா ஓசி பிரியாணி கீரமணி வைத்திருக்கும் கொடியிலும் கருப்பு இருக்கு. அது தான் பயத்திற்கு காரணம்.
ஸ்டாலின் மிக பயந்து போய் உள்ளார். சொந்த காட்சியை காரனையும் நம்ப முடிவதில்லை சொந்த குடும்ப நபர்களையும் நம்ப முடிவதில்லை. இரவில் கெட்ட கனவுகள் வேறு வந்து தூக்கத்தை கெடுக்குது. முற்பகல் செய்யத கருமங்கள் வினைகள் வேறு இப்போது உருவெடுத்து பயமுறுத்துது.
துகிலுரிப்பு ஆட்சி என்று பெருமையா சொல்லிக்கலாம்
இந்த கேவலமான, கேடுகெட்ட செயலைச் செய்த அனைவரையும் என்கவுண்டரில் போட்டுத் தள்ளணும்.
வர வர காவல்துறையின் நடவடிக்கை கள் எதிர் கட்சியினர் கூறு வது போல் காவல் துறை என்ற பெயர் ஏவல் துறை என்ற பெயருக்கு தகுந்தது போல் நடக்க துணிந்து விட்டதா? இது மனதிற்கு மிக்க வருத்த பட வைக்கிறது. காமராஜர் போன்றவர்கள் காலத்தில் உலக தரம் வாய்ந்த காவல் துறை என்ற பெயர் இபோது அடி மட்டத்திற்கு வந்து விட்டது. யட்ஷர்க்கு அரசில் வாதிகள் மட்டும் கரணம் அல்ல துறை சார்ந்த முக்கியதர்களும் காரண மாகவும்.
தலைவரு கருப்பு டோப்பா வச்சிருக்கார் கழட்டி வச்சிட்டு ஒரிஜினல் வெள்ளை முடியோடு வர வேண்டியதுதானே
இனி ஒரு அமைச்சரும் பத்திரிகைக்கு பேட்டி கொடுக்க மாட்டாங்க..
முதல்வர் நிகழச்சியில் பெண்களை மான பங்கம் செய்வதாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மகளிர் ஆணையம் வழக்கு போட போறாங்க.
அவ்வளவு சிந்தனை உள்ளவர்கள் கருப்பு மேல் துப்பட்டா விளக்க ஆர்வம் உள்ளவர்கள் மாற்று துப்பட்டா அளிக்க ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது மிகவும் அநியாயம். பெண்களின் மேல் துப்பட்டா ஆடையை விளக்கிவிட்டு அனுப்புவது மிகவும் கண்டிக்கத்தக்கது. பெண்களின் உடை விஷயத்தில் சுதந்திரம் பேசும் அமைப்புக்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை. மாற்று துப்பட்டா ஏற்பாடு செய்யாதவர்கள் கருப்பு துப்பட்டா களைய வைத்தது தவறு. அதிகார துஷ்பிரயோகம்.
இனி முதல்வர் நிகழச்சிகளில் பங்கு பேர மொட்டை அடித்துக் கொண்டு தான் போக வேண்டுமா?
தலைவரின் இந்த செயலை பார்த்து தொண்டர்கள் கட்சி கொடியில் உள்ள கருப்பு வேண்டாம் என கட்சி கொடியை கிழிக்க போறாங்க என்று நினைக்கராங்க.