உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெட்ரோல் ஊற்றி உடல் எரிப்பு

பெட்ரோல் ஊற்றி உடல் எரிப்பு

அஜித்குமார் உடலை தகனம் செய்த போது, அவரது உடல் மீது பெட்ரோல் ஊற்றி, அதன்பின் தீ வைத்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. பொதுவாக உடல் தகனத்தின் போது, கற்பூரம் வைப்பர்; பெட்ரோல் ஊற்றுவதில்லை. ஆனால், அஜித்குமார் மரணம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதால், வேகமாக உடலை எரித்து விட வேண்டும் என்பதற்காக, போலீசாரின் நெருக்கடி காரணமாக, பெட்ரோல் ஊற்றப்பட்டதா என்ற சந்தேகம், பொதுமக்களிடம் ஏற்பட்டுஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ