வாசகர்கள் கருத்துகள் ( 3 )
முதலில் இது திட்டமிடப்பட்ட கொலையல்ல..... கத்தி வைத்திருக்கிறான் என்றால் அவன் ரௌடி பட்டியலில் வரும் சமூக விரோதியே.... இது போதையால் மதி இழந்து ஆத்திரத்தால் ஏற்பட்ட நிகழ்வு.... இந்த கொலைக்காரனை பிடித்தாலும் நீதிமன்றம் வெகு சுலபமாக ஜாமீன் வழங்கி வெளியே அனுப்பிவிடும். ஒரு கொலை செய்து விட்டான் நிச்சயமாக ஏதாவது கட்சி அவனை தத்து எடுத்து கொள்ளும்....இனி அவன் வாழ்க்கையில் முன்னேற்றம் தான்.....!!!
வளமான தமிழகம் .
கோவில்களில், குறிப்பாக கிராமக் கோவில்களில் பக்தி போய், நடனம் என்ற பெயரில் குத்தாட்டம் போடுகிறார்கள்.