வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இந்த திட்டத்தின் மூலம் வாங்கப்பட்ட மனுக்களும் சென்னையின் கூவம் நதியில் மிதக்குதாம்.
Regular work kept pending and camp drama is going on
ஆள்பவர்களுக்கும், அதிகார வர்க்கத்துக்கும் மக்கள் பிரச்சினை பெரிதல்ல. மனுவை வாங்கி சாக்கடையில் போட ஒரு திட்டம் என்பது வெட்கக்கேடானது.
எது கொள்ளைத் திட்டம் புறக்கணிப்பா?
அரசு அதிகாரிகள் ஒழுங்காக அவரவர் பணியை செய்திருந்தால் இந்த திட்டமே தேவைப்பட்டிருக்காது.
500,ஆயிரம் வாங்கி ஓட்டு போடும் மானங்கெட்ட ஊ₹பிக்கள் சோறு தின்னும் போது தின்பது சோறாக இருந்தால் நினைத்து பார்க்க வேண்டும்.....
எப்பொழுதும் மனுக்களுடன் பேரம் பேசி நோட்டுகளையும் வாங்கி பழக்கப்பபட்ட கைகள். வெறும் மனுக்களை மட்டும் பார்க்கும் கண்கள், கைகளை பின் நோக்கி இழுத்து Strike செய்ய சொல்கிறது.
தமிழக வருவாய் துறை என்றாலே ஊழலின் ஊற்றுக்கண் என்பது உலகறிந்த உண்மை அங்கு நீங்கள் எந்த வேலையும் லஞ்சமில்லாமல் நிறைவேற்ற முடியாது இது சத்தியம்
மக்கள் பணிகளை செய்ய மறுப்பது சட்ட விரோதம். இதனால் இவர்களின் லஞ்ச லாவண்ய வருமானம் போய்விடும் பெருமளவு குறைந்து விடும் என்பதால் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஊழல்வாத எதிர்கட்சிகளின் ஆதரவும் இருப்பதால்தான் இப்படி அரசுக்கு எதிராக மக்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களை உடனடியாக டிஸ்மிஸ் செய்யவேண்டும்.
பார்ர்ரா பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியாவுக்கு எம்பூட்டு கஷ்ட்டமா இருக்கு ஹிஹிஹி
என்றைக்கு நீங்கள் மக்கள் தரும் மனுக்கள் மீது லஞ்சம் வாங்காமல் தாமதம் செய்யாமல் நேர்மையான நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். அப்படி.செய்திருந்தால் இத்தனை மனுக்கள் வந்திருக்காதே.