வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இந்த தியாகிக்கு பதவி உயர்வு நிச்சயம்....
அப்புறம் என்ன தண்டனையாக மாடல் அரசு நல்ல பசை உள்ள இடமாக மாற்றம் செய்து பதவி உயர்வு கொடுத்து அழகு பார்க்கும்...
அவரை சென்னையிக்கு மாற்றம் செய்யப்பட்டு நாளை அதே பணியில் நியமிக்கப்பட்டார்.
இதில் காண்ட்ராக்டர்கள் மிகவும் யோக்கியர்கள் போல் சித்தரிக்கப்படுகிறார்கள் முதலில் இவர்கள் முடித்த வேலையின் தரத்தை சோதனை செய்ய வேண்டும்... சரியான தரத்தில் இருந்தால் உண்மையிலேயே இவர் பாராட்டப்பட வேண்டும்
மூஞ்சிலயே திருட்டு திராவிடக் களை தெரியுது.
ஜஹாங்கிர் க்கு கிடைத்த வெகுமதி, கவுரவம் இவருக்கும் கிடைக்கணும் ..... பார்த்து பண்ணுங்க விடியல் சார் .....
அதிஷ்டம் சார். தலைமைக்கு தெரிஞ்சா நல்ல போஸ்டிங் கிடைக்கும். லஞ்சம் வாங்கியவருக்கு
5000ரூபாய்க்கு ஆசைபட்டு மாதம் 1லட்சம் வரக்கூடிய வேலை போச்சே
அவன் திருநெல்வேலி கார்பொரேஷன் கமிஷனர் ஆக போகிறான் .
அன்னாருக்கு அடுத்த போஸ்டிங் எங்கே?