வாசகர்கள் கருத்துகள் ( 10 )
புறநானூறில் ஒண்ணும் சொல்லலியா?
மக்களுக்கு கொடுக்கிறேன் என்பது உண்மையான பொருளாதாரம் இல்லை. அரசு செயல் திட்டத்திற்கு மக்கள் மனம் உகந்து கொடுப்பதுதான் நாணயமான வரவு செலவு திட்டம். குறைவு வருமானம் உள்ளவர்கள் அரசுக்கு கொடுப்பது நாடு நலத்துடன் இருப்பதற்கு அத்தாச்சி மட்டுமில்லை வரி வாய்ப்பு இல்லாத நாடு என்பதற்கு உத்திரவாதம். தற்போதைய அரசு தொடருமானால் இது சாத்தியம் பத்து ஆண்டுகளில்.
வெத்து பட்ஜெட் ....வேலை வாய்ப்பு பற்றி ஒன்னயும் காணோம் ....இதுல பீகார் தேர்தல் அப்போ 1 கோடி வேலை வாய்ப்பு னு அடிச்சு விட்டாச்சு ...
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் .... பட்ஜெட்டைப் படிக்காமலேயே எழுதக்கூடாது .......
தேச வளர்ச்சியில் அக்கறை இருந்தால் மக்களும் வளர்வார்கள்..
வேலை வாய்ப்பு பற்றி என்ன சொல்லிருக்காங்க னு சொல்லுங்க
வந்துடான்யா பொருளாதார மேதை...நீ என்ன விடியலின் ரகுராம் ராஜனா ?...
எலக்ட்ரானிக் பொருள்களுக்கு வரி குறைப்பு ஏ ஐ தொழில் நுட்பத்திலும் முன்னுரிமை எல்லாம் வேலை வாய்ப்பை உருவாக்கும் என்பது சமச்சீர் அறிவு கோவால் புற கொள்ளை கூட்ட பரம்பரை இறநூறு கொத்தடிமைகள் புரிந்து கொள்ள முடியாதது தான்...
உற்பத்தி துறைக்கு நிதி ஒதுக்கீடு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும் போது டாஸ்மாக் அடிமை கொத்தடிமைகளுக்கு தெரிய வாய்ப்பில்லைதான்
2019 லேயே நூறு வருஷத்துக்கு பட்ஜெட் போட்டவரு...