வாசகர்கள் கருத்துகள் ( 10 )
மானம் ......கெட்ட சுயநல திராவிட மாடல் பினாமி ஆம்னி பஸ்கள். தமிழகத்தின் சாபக்கேடு. போடுங்க அம்மா ஓட்டு பணம் பையில் போட்டு.
திருமணமாகாதோர் பயணிப்பது ஓகே. குழந்தை குட்டிகளுடன் அவதிப்பட வேண்டிய அவசியம் என்ன?
Happening for years, every week, festivals, Casual leave adjustments, earned leave etc. they dont work properly at all...most of the times involved in ticket booking, travelling and complaining fuel price, central government policies etc . We must seriously contemplate holiday procedures...thrice in a year travel is ok, however every week is terrible.. they dont work at all..
ஊருக்கு சென்றே ஆகவேண்டும் என்று நினைப்பவர்கள் இருக்கும் வரை ஆம்னி பேருந்துகள் மற்றும் விமான நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்த தான் செய்வார்கள். தாங்கள் இருக்கும் இடம் தான் இனி தங்களுக்கான சொந்த ஊர் என்று மக்கள் நினைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
அவசரமா ஊருக்குப் போகணும்னா அதுக்கான விலையைக்.குடுத்தே ஆகணும். காசிருந்தா வந்தே பாரத், விமானத்துல, டாக்சில போங்க. காசில்லேனா தமிழக அரடு லொட லொடா அல்ட்ரா டீலக்ஸ் பஸ்ஸுல போங்க. ரயில்ல கழிப்பறை பக்கத்துல உக்காந்துக்கிட்டு போங்க. முடியலியா? இருக்குற இடத்திலேயே கொண்டாடுங்க.
ஆமாம் அப்புசாமிக்கு 200 ரூபாய் கூலியும், ஷேர் ஆட்டோவும் போதும்.... காலமெல்லாம் ஒரே இடத்தில் கொத்தடிமையை இருக்க
விசேட நாட்களில் சொந்த ஊருக்குப் போவதைத் தவிர்த்து, அதற்குச் செலவிடும் தொகையை மிச்சப் படுத்துங்கள். தனியாரோ, அரசோ அடிக்கும் கொள்ளைக்குத் துணை போகாதீர்கள். சொந்த ஊரிலேயே வேலையைத் தேடிக் கொள்ளுங்கள்.
இப்பவும் வந்தே பாரத் ... அதே கட்டணத்துடன் தான் இயங்கி வருகிறது ..... பண்டிகை என்பதற்காக 5000 ஆக்கவில்லை .. அதையும் குறிப்பிட வேண்டியது தானே ...
வந்தே பாரத்தில் தினமும் உருவல்தான். பண்டிகை பெசல்லாம். கிடையாது.
இது எப்போதும் நடக்கும் நிகழ்வு. இதை தவிர்க்க மற்ற மாவட்டங்களில் முன்னேற்றம் தேவை. அதுவும் ஐடி நிறுவனங்கள் கவனிக்க வேண்டியவை