உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டூவீலர்கள் மீது பஸ் மோதல்: கர்ப்பிணி உள்ளிட்ட 4 பேர் பலி

டூவீலர்கள் மீது பஸ் மோதல்: கர்ப்பிணி உள்ளிட்ட 4 பேர் பலி

சேலம்: சேலம் மாவட்டம் சுக்கம்பட்டி பகுதியில் 2 டூவீலர்கள் மீது தனியார் பஸ் மோதியது. இந்த விபத்தில், 3 வயது குழந்தை மற்றும் கர்ப்பிணி உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்