வாசகர்கள் கருத்துகள் ( 19 )
Dravida model. Will definitely have political involvement. Many years back have heardbthat any high value property coming for registration will be promptly notified to family belonging to particular party, who will in turn muscle their way to grab part of the amount
குற்றவாளிகள் கம்பெனியின் ஆதரவாளர்கள்தான்.. கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள் அல்லர்.. ஓனர் மன்னர் விளக்கம் .....
சிறப்பான விடியல் சார் - என்ன ஆனா என்ன, நம்ம ஷூட்டிங்கில், யு-ட்யூபில் சுயாட்சி பேசுவோம்
"பெயர், விபரங்களை போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர்.. " Encounter ல சுட்டு தள்ளப்போறாங்களா இல்ல பணம் வாங்கிட்டு விடப்போறாங்களா
முதல்வர் காதுக்கு இந்த செய்திகள் போய் சேர்வதில்லை. துணை முதல்வர் கண்ணிலியே படுவதில்லை. இப்படி இருப்பதால் அதிகாரிகளுக்கு கொண்டாட்டம்தான். அவர்கள் எடுப்பதுதான் நடவடிக்கை. ஆக மொத்தத்தில் நடப்பது மக்களாட்சியே இல்லை.
விடியல் ஆட்சியில் எதுவும் நடக்கும். கடத்தல் போதை மருந்து ரியல் எஸ்டேட் ரவுடித்தனம் கொலை கற்பழிப்பு இதெல்லாம் சர்வசாதாரணமாக நடக்கிறது. முதல்வர் வீர வசனம் பேசி வருகிறார் மாநில உரிமை பற்றி. இங்கே மக்களுக்கு எந்த உரிமையும் இல்லை. பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இதுதான் திராவிட மாடல் ஆட்சி
கடைசி வரை கைது செய்யப்பட்டவர்கள் பெயர் வராமல் இருப்பதற்கு காரணம் திராவிட மாடல் அரசின் செயல்பாடு என்று மக்கள் உணரும்போது அடுத்த 10 வருடங்கள் மீண்டும் அந்த கார்பொரேட் குடும்பம் தனித்தியங்க வேண்டியது தான்
உண்மைதான். தனிமனித குற்றங்களை தடுக்க முடியாது. ஆனால் அந்த குற்றங்கள் நடைபெறுவதற்கான சூழ்நிலை, வாய்ப்பு உருவாகுவதை காவல்துறை மற்றும் அரசாங்கம் தங்களிடம் உள்ள அதிகார சக்தியை கொண்டு தடுக்க முயற்சிக்கலாம்.
இந்தமாதிரி வேலைகளில் ஹார்லிக்ஸ் குண்டன் அஞ்சா நெஞ்சத்துடன் செயல்படுவான்
மக்களே 26 ல் உங்கள் வாக்கை பயன்படுத்தி இந்த கொள்ளைகும்பலை விரட்டி அடித்து தமிழ்நாட்டை காப்பாற்றுங்கள்.
அதற்கு திமுக தான் ஆட்சிக்கு வர வேண்டும் வட மாநில குரூப்பை உள்ளே விட கூடாது நீங்கள் சொல்லுவது உண்மை பிஜேபி உள்ளே விட கூடாது இந்த மாதிரி வேலைகளை அவர்கள் தான் செய்வார்கள் வட மாநிலங்களுக்கு போலீஸ் போய் விட்டது .