வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அரசின் கைப்பாவை ...
வழக்கு முடிந்து அப்பீல் செய்யப்படும் தொழிளாளர்கள் write petitions மனுக்களே High court ல் 15 வருஷங்களுக்கு மேல் இழுத்துக்கொண்டிருக்கின்றன.
நீதி மன்றங்கள் தி மு க காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கை பாவைகள்
என்ன அவசரம். இடிந்து விழுவதற்கு வானம் ஒண்ணும் அங்கண்வாடி கட்டடம் இல்லை. 2047 க்குள்ளாற விசாரிச்சு நல்ல தீர்ப்பா சொல்லுங்க.
Caged Parrot அதாவது கூண்டுக்கிளி என்று சொல்வார்கள். அதுபோல இருக்கிறது நீதிமன்றங்களின் செயல்பாடுகள்.
கோர்ட் செய்தது, சொன்னது என்று சொல்வதைவிட எந்த நீதிபதி சொன்னார் என்பதை சொன்னால் நமக்கும் ஒரு ஐடியா கிடைக்கும் யார் எந்த கட்சிக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு என்று............ கழகங்கள்தான் இவர்களுக்கு பிச்சையிட்டது என்று ஒருவர் சொல்லியிருக்கிறார். அதனை சரியென்று சொல்லும்விதமாக சில நீதியரசர்கள் நடப்பது அவர்களுடைய கட்சி ஆதரவு நிலைப்பாட்டினை நமக்கும் விளக்குமே?
What Ganapathi subramanian said is 100% correct.
ஒருவேளை கட்டுமரத்தை புதைக்க இரவில் வழக்கு நடத்தி தீர்ப்பு சொண்ணவரோ...
திமுகவின் திராவிடமாடல் அரசுக்கு ஜால்ரா அடிக்க RSB மீடியாக்களில் ஆட்கள் இருப்பது போல அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறார்கள்.
எல்லாம் விஸ்வகுருவின் புண்ணியம்தான்
சாண்டில்யன் வெட்கமாக இல்லையா? ஊழல் செய்யும் தருதலைகளுக்கு ?