வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அடே அப்பா பரவாயில்ல பொது அறிவ பயன் படுத்துறாங்க
மாதா , பிதா , குரு , தெய்வம் இவர்கள் மீது வீண் பழி சுமத்துவது சமுக்கத்திருந்து ஒதுக்கி வைக்க வேண்டியவர்கள். பாவம் அந்த பெண் குழந்தை கீழ்த்தரமானவர்களுக்கு பிறந்திருக்க கூடாது.
இது தான் கலி காலம் மட்டும் அல்ல காலி களின் காலம்
இவனையெல்லாம் பெற்று, வளர்த்து, எம்.இ., படிக்கவைத்து திருமணம் செய்துவைத்து அழகு பார்த்த தந்தைக்கு இவன் ஆற்றிய செயல் பாராட்டத்தக்கது. சிறந்த மகன் மருமகள் விருதுகள் இவர்கள் இருவருக்கும் கொடுக்கலாம்.
வணங்கான் படம் இப்பதான் பார்த்து இருப்பார்கள் போலிருக்கிறது .
ஆண்டவா, மக்களுக்கு மூளை ஏன் இப்படி வேலை செய்யுது
மகளுக்கு தன் அப்பா தொல்லை கொடுத்ததாக மனைவியை அனுப்பியவன், மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறி இருந்தால் கொஞ்சம் நம்பிக்கை வந்து இருக்கும். ஈனபிறவிக்கு பயிற்சி போதாது.
தன் மகளுக்கு தன் அப்பா தொல்லை கொடுத்ததாக மனைவியை அனுப்பியவன் ஒரு னப்பிறவி.
என்ன பொறப்பும்மா நீ