வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இந்து அறநிலைய துறை பெயரில் அந்நிய மத போலி பக்தர்கள் நெல்லையப்பர் கோயில் தேரோட்ட உற்சவத்தில் தலையீடு செய்வது குறித்து விசாரணை நடத்த வேண்டும். மேலும் இந்து மத நம்பிக்கை எதிரான மனப்பான்மையுடன் அவர்கள் மூலம் ஏற்படுத்தபடும் கடவுள் மறுப்பு கொள்கை முறையில் காவல் துறை கண்டிப்புடன் நடக்க வேண்டும் என்று பரிந்துரைக்க படுகிறது.
ஜாதி சர்டிஃபிகேட் அரசாங்கம் தானே குடுத்தாங்க???
அவர்களை அங்கேயே சுட்டு தள்ளுங்கள்.
ஈ வே ரா ஜாதியயை ஒழித்த லட்ச்சணம். திராவிட கும்பல் இருக்கும் வரை ஜாதிய மோதல்கள் இருக்கும். ஜாதிய பிரச்சனைகள் தீர்ந்து விட்டால் திராவிட கும்பலுக்கு வயிறு வளர்க்க முடியாது. எனவே ஜாதி பிரச்னை மொழி பிரச்னை இவற்றை தூண்டி விட்டு அரசியல் செய்கிறது திராவிட கும்பல் ...
ஒரு தாடிக் காரன் ஊர் ஊராய் போய் ஜாதியையும் , மூட நம்பிக்கையும் ஒழித்துவிட்டார் என்று மஞ்சள் துண்டு போட்ட ஒரு பகுத்தறிவு பகலவன் சொன்னதாக ஒரு கழலகம் சொல்லிக் கொண்டு இருக்கிறதே, அது பொய்யா கோபால். அப்படி என்றால் ஏன் இன்னமும் திரௌபதி அம்மன் கோயில், காந்தாரி அம்மன் கோயில்கள் பிரச்சினைகள் முடிவிற்கு வரவில்லை. ராஜாஜி, தேவர் அய்யா ஆகியோருக்கு இருந்த துணிவு அனைத்து பிரிவினரும் கோயில்களுக்கு சென்று வழிபடலாம் என்று சட்டம் கொண்டுவந்து நிகழ்த்தி காட்ட முடிந்தது. ஆனால் இப்போது இருக்கும் அரசிற்கு அந்த திராணி, துணிவு இல்லை. காரணம் ஜாதிப் பற்று.
யார் இந்த பொது நலன் வழக்கு தொடுத்தது. இம்மாதிரி வழக்குகளை விசாரித்து பைசல் செய்யும்போது கவனம் தேவை. நாளை இவர் போன்ற வேறு ஒரு மனுதாரர், பக்தர்கள் ஜாதி அடையாளங்கள் ஆன பூணூல், திருநீறு பூசிக் கொண்டு வருதல், திருமண் அணிந்து கொண்டு வருவது, பெண்கள் பொட்டு, மற்றும் பூ வைத்துக்கொண்டுவருவது இவை மத அடையாளங்கள் என்பார்கள் தடை செய்யப் படவேண்டும் என்று வருவார்கள். இந்த தடை கேட்டு மனு போட்ட மனுதாரர் மேல் ஏன் அபராதம் விதிக்கப்படவில்லை ?
வழக்கு தொடுத்தவர் மீது ஏன் அபராதம் விதிக்கவேண்டும்? அவர் சரியாகத்தானே கேட்கிறார். ஜாதி அடையாளங்களை கோவில் விழாவில் காண்பித்து அதை வைத்து இந்த க உ பீஸ் கலவரத்தை தூண்டுவானுங்க. திருவிழாவுக்கு ஜாதி ட்ரஸ் போட்டு கொண்டு வரணும் அப்புடீங்கிறதே க.உ.பீஸ் ஏற்பாடு தானே. வீட்டில் டெய்லி ஜாதி டிரஸ் அணிந்து கொண்டு தான் தன்னோட தினசரி வேலைகளை கவனிக்கிறான்களா? அதைபற்றி கோர்ட் தடை போட்டதற்கு பாராட்டுகள்
கோட்டார் மாற்று மதத்தினர் இந்து மதம் சம்ராதயங்கள் மீது வளக்கு போடுவதை தடுக்க வேண்டும்
ஜாதி இன்னும் இருக்குதா ஏதோ ஒரு old man ஐம்பது வருஷம் முன்னாடியே ஜாதியை ஒழிச்சிகிட்டானாமே .
அந்த old man தான் இறந்தும் 52 வருடங்கள் ஆகியும் இரவில் கனவில் வந்து இப்படி உங்களை புலம்ப விட்டு கொண்டு இருக்கிறார்