வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பத்திரிக்கைகள் தொடங்கிய காலத்தில் இருந்து திராவிட ஆட்சிகள் நடைபெறத் தொடங்கியது வரையிலான காலத்தில், இந்த பத்திரிக்கைகள் தான் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக நியாய தர்மத்தின் படி செயல்பட்டு மக்களின் நலனுக்காகவும் தேசத்தின் நலனுக்காகவும் கலாச்சார நலனுக்காகவும் பாதுகாத்து வந்தது. என்றைக்கு இந்த பத்திரிக்கைகள் ஊடகங்கள் என்ற பெயரிடப்பட்டு வியாபாரமயமாக ஆக்கப்படடதோ அவை பெரும்பாலும் ஆட்சியாளர்கள் சாதகமாகத் தான் ஆகிவிட்டது
பந்தளம் அரசர் பரம்பரை கூட தமிழ்ப் பரம்பரை என்றும் கூறுவர். அதற்காக சபரிமலை ஆலயத்தை தமிழக ஆகமப்படி நடத்த ஒப்புக் கொள்வார்களா?
கோர்ட்டும் அரசும் கோவிலுக்குள் வந்துவிட்டன. கடவுள் வெளியேறிவிட்டார். வெறும் உயிரில்லா சடங்குகள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன.
வெகு விரைவில் கோவில்கள் அரசு இயந்திரங்களாக மாறிவிடும். மக்களின் பக்தி உணர்வு கலாச்சார ஈடுபாடு காணாமல் போகும். எல்லாவற்றுக்கும் அரசு ஆணை போட்டு இயந்திர மயமாக்கி விடுவார்கள். கோவில் காட்சி பொருளாகும்.
ஹிந்து சமய விதிகளை வைத்து ஆட்சியாளர்கள் மற்றும் கோர்ட்டுகளால் ஹிந்துக்கள் கொத்துக்கறி போடப்படுகிறார்கள் .... ஆனால் அதை உணரக்கூட வழியின்றி அதே மக்கள் அதே ஆட்சியாளர்களிடம் விலைபோகிறார்கள் ....
எல்லாத்துக்கும் ஒரு அரசு சார்பான வல்லுநர் குழு, நிபுணர் குழு ஆகம விஷயங்களில் தலையீடு . இது எங்க போய் முடியுமோ . ஆண்டவா
கோவில் நிர்வாகத்தில் அறநிலையத்துறைக்கு துளி கூட அதிகாரம் கிடையாது. இருந்தும் அனுமதிப்பது முருகனையே அவமதிப்பது போல.
மேலும் செய்திகள்
கோவில் கும்பாபிஷேக நேரம் முடிவு செய்ய ஐவர் குழு
22-May-2025