வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இதுவரை போராட்டங்கள் நிதி இழப்பை சந்தித்ததில்லை. சில நாட்கள் கழித்து கணவன் மனைவி உரசல் சமாதானமாகி திரும்பப் பெற்று விடுவாரகள். காவல்துறை மட்டுமே போராட தடை உள்ளது. இதை வேறு ஒருவகையில் சட்டப்படிபே போராடலாம். அது ஒர்க் டு ருழே.. இதற்கு தண்டிக்க வகையில்லை. மக்களும் அரசுக்கு துணை நிற்க முடியாது. மேச்ச மாதிரியும் பொண்ணு பாத்த மாதிரியும் கடந்து விடும். மக்கள் அறிவதற்காக தெருவுக்கு வந்து அரசு மக்களிடம் உங்கள் முக்கால் பங்கு பணமும் இவர்களேவாங்கிச் செல்கிறார்கள் என கூறலைத்துவிடுகிறது.
தனியார் மற்றும் கூலி வேலை செய்யும் மக்கள் பெறும் துயரத்தை கேளும் அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் விடியாது.
தற்செயல் விடுப்புக்கு அனுமதி பெற தேவையில்லை என்ற அரசாணை உள்ளது ஆகையால் சம்பளம் பிடிக்க சாத்தியமில்லை
தற்செயல் விடுப்பிற்கு அனுமதி பெற தேவை இல்லை என்ற அரசாணை உள்ளது சம்பளம் பிடிக்க சட்டப்படி இடமில்லை ஆகையால் பிடித்தம் செய்ய இயலாது
பாவபட்ட மக்கள். விடியலின் சத்திய வாக்கை கடந்த நாலு ஆண்டுகளாக நம்பி இருந்தாங்க பாருங்கள் இந்த மாக்கள்.
போராடிய தினங்கள் அனைத்தும் அனுமதியின்றி பெறப்பட்ட விடுப்பாகக் கருதி ஊதியம் பிடிப்பது சரியே ..... அத்துடன் ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து அதற்கான ஊதியத்தையும் பிடித்தம் செய்யணும் .....
அம்மாவைப் போன்ற தைரியம் துருப்பிடித்த இரும்புக் கரத்திற்கு இல்லை. தேர்தல் சமயத்தில் மற்றொரு பொய் வாக்குறுதி கொடுத்து ஓட்டு அள்ளிவிடும்...
நிதி துறையை ஆதரிக்கும் athevelil
முன்னாள் முதல்வர் சைடு எப்படி வேலை விட்டு எடுத்தாரோ அதேபோல பூரா பேரையும் வேலையை விட்டு எடுக்கணும் ஏனென்றால் இவர்களெல்லாம் தான் இந்த உங்க ஊழல் ஆட்சி கொள்ளைக்கார ஆட்சி வரதுக்கு காரணமே இவர்கள்தான் கள்ள ஓட்டு போடுவதற்கு ஆதரிக்கிறது இவர்கள்தான் இவர்கள் கூற சஸ்பெண்ட் செஞ்சு வீட்டுக்கு அனுப்பனும் அப்பத்தான் தமிழ்நாடு மக்களுடைய புண்ணியம் இவர்களுக்கு கிடைக்கும் இந்தப் பாவக்கார மனிதர்களை வேலையிலே வைக்க கூடாது
முன்தினம் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வேலைநிறுத்த போராட்டத்தை தடை செய்து உத்தரவிட்டதை இவர்கள் கண்டு கொள்ளவேயில்லை.