வாசகர்கள் கருத்துகள் ( 24 )
அந்த பேட்டி முழுவதும் பார்த்தேன் கலக்கல் சார். இன்று தேதியில் தமிழ் நாட்டில் ஒரு பய கிடையாது
ஜட்ஜ் சொல்லிட்டார் , 80 கோடி பால் பண்ணை எப்படி வந்தது மக்கள் கேட்கிறார்கள்
நீதி மன்றம்,சட்டம், தண்டனை எல்லாம் அடுத்த விசயம். ஒரு நடிகரை கடவுள் என கொண்டாடும் மக்கள் அவரைக் காண காலை முதல் கால் கடுக்க பசி, தாகத்துடன் காத்துக் கிடக்கிறார்கள். அவரோ முழுமையாக அல்லது அதையும் தாண்டி கூட்டம் சேர்ந்தவுடன் சாவகாசமாக இரவு ஏழு மணிக்கு கூட்டத்திற்கு வருகிறார். கூட்டத்தில் என்ன நடக்கிறது? மக்கள் தன் கண் முன்னே இறந்து விழுகிறார்களே? எந்தக் கவலையும் இல்லை அந்த நடிகருக்கு. தன்னைக் காண வந்த மக்கள் இறந்ததது எதையும் கண்டு கொள்ளாமல் விமானத்தில் ஏறி சென்னை பறக்கிறார் அந்த நடிகர்.இது வரை ஒரு ஆறுதல், அவரோ அவரது சார்பிலோ பாதிக்கப் பட்டவர்களுக்கு நேரில் இல்லை. தன் கண் முன்னே மக்கள் இறந்து கொண்டிருக்கும் போது லைட்டை அணைத்து, அணைத்து விளையாடியதுதான் சிறு பிள்ளை விளையாட்டு.நாளைக்கு நீதி மன்றத்தில் நீதி எப்படி வேண்டுமானாலும் வரட்டும். ஆனால் யாராக இருந்தாலும் கடவுளின் மன்றத்திற்கு பதில் சொல்லியே தீர வேண்டும். கடவுளின் முன் மற்றவர்கள் போடும் எந்த அரசியல் கணக்கும் எடுபடாது.
.கோர்ட்டில் விஜயை கைது பண்ணலாம் என்று சொல்ல வைத்து தூக்கி விட்டால் என்ன செய்வீர் எக்ஸ் போலீஸ?
விஜய் கூட சிஎம் சார் என்னை கைது பண்ணுங்க என்று சவால் விடுகிறார். அண்ணாமலயும் தான் இப்படி சொன்னா திமுக அரசு இவர் சொன்னதுக்கு எதிராக விஜயை கைது செய்வார்கள் என்று கணக்கு போடுகிறார். சீண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறீரா
தவெக நிர்வாகி ஒருவர் Gen Z புரட்சி பற்றி பேசுகிறார், அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருக்கும்போது பாஜ, தவெகவுக்கு அடைக்கலம் கொடுப்பதாக பேச என்ன உரிமை இருக்கிறது? - லடாக்கில் எதையும் பேசாமலேயே இருந்தவரை Gen Z புரட்சியை தூண்டுறார்ன்னு சொல்லி, படக்குன்னு இறங்கி கைது பண்ண என்எஸ்ஏ இங்கே ஏன் வந்து இந்த தவெக நிர்வாகியை தூக்கல்லே? யார் சொல்லி அங்கே கைது நடவடிக்கை நடந்தது?, இல்லை யார் சொல்லி இங்கே என்எஸ்ஏ கைது நடவடிக்கை நடக்காம இருக்குது?
மாயை நோக்கி இளைஞர் ஓடும்போது ஆங்கே போய் நிற்பதை தவிர வேறு வழி இல்லை. ஜோசப் பிஜேபி யை ஆதரிக்கட்டும்.
ஜோசப் விஜய் என்று கூறிய ஆர்எஸ்எஸ், பாஜக விஜய் ஜீ என்று சொல்ல ஆரம்பித்தது மக்கள் நலனை விட வாக்கு அரசியலே முக்கியம் என்பதையே காட்டுகிறது.
முன்னாள் IPS அதிகாரியா என்று இப்போது சந்தேகம் வருகிறது . இதனால் தான் கர்நாடகாவில் திருப்பி அனுப்பினார்களா என்றும் என்ன தோன்றுகிறது
திருட்டு த்ரவிஷ கூட்டத்துக்கு ஏன் பொல்லாப்பு
ஆனால் நீ ஒரு பக்கா இருநூறு என்று தெரிந்துவிட்டது ரமேஷு
அவர்கட்கு கேள்விக்கு பதில் சொல்ல முடியாது சட்ட நடைமுறை தெரிந்து பேசுகிறார்.அதெல்லாம் 200 ரூ கும்பலுக்கு புரியாது
ஊடகங்கள் இவரை ஊறுகாய்யாக பயன்படுத்துகின்றன அதுவும் எத்தனை நாளைக்கோ என்று தொண்டர்கள் பேசுகின்றனர்.
பதில் சொல்ல துப்பு இல்லை என்றால் இந்த கூட்டம் 200 ரூபாய் ஓசி பிரியாணி என்று தான் கூப்பாடு போடும். மண்டையில் இருந்தால் தானே வார்த்தையில் வெளிவரும்
200 ரூபா ஐ விட்டால், வேறு எதுவுமே தெரியாதா?
அவர் கூறியதில் எது தவறு ? அப்படி எனில் அது சரி ? இதெல்லாம் சொல்லாம சும்மா நீதிபதி மாதிரி கருத்து எல்லாம் சொல்ல கூடாது
திமுகவிற்கு ஒரு சவால்: முடிந்தால் விஜய்யை " தொட்டுப் பார் சீண்டிப் பார் ". இது ஸ்டாலின் அவர்கள் வசனம்.