வாசகர்கள் கருத்துகள் ( 16 )
வேண்டாத மருமகள் உட்கார்ந்தாலும் குற்றம் நின்றாலும் குற்றம் , அவ்வளவு தான்!
ஆளுங்கட்சி பயம் வெட்ட வெளிச்சமான தெரிகிறது.... தேர்தலில் தோல்வி உறுதி...ஹ
சூப்பர் தலைவா நானும் நெனச்சேன்.
சிபிஐ வந்தாலும் பிரச்சினை வர விட்டால் அதை வைத்து அரசியல் செய்யும் முயற்சி தோல்வி பெற்றதால் புலம்புகிறார் அதிமுகவால் பதவி இறக்கப்பட்ட தலைவர்
ஓங்கோல் கோவால் புரா திருட்டு திராவிட குடும்ப ரூவா இராணீறு கொத்தடிமைகள் எப்படி கதறுகிறானுவோ பார்க்கவே இல்லை படிக்கவே சந்தோசமா இருக்கு... இதே கூமுட்டைகள் தான் அதிமுக ஆட்சியில் ஆக ஆக எடப்பாடி பதவி விலகணுமுன்னு ஊளையிட்டானுவோ ...
டோப்ப்பாவின் ஆட்சியில் சிறப்பான நிர்வாகமாக இருப்பதால்தான் சிபிஐ விசாரணை. ஓட்டுக்கு 10000 கொடுத்தால் தமிழன் ஓட்டுப்போடாமல் இருந்து விட முடியுமா? ஓட்டுபோடாத ஒவ்வொருவரையும் இது போல போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரித்தால்... ஒவ்வொரு வழக்கிலும் இது போல சாவித்துவாரத்தில் வைத்து வீடியோ எடுக்க ஆள் இருக்குமென்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. மரியாதையாக தீமக்காவுக்கு ஓட்டுப்பொடவில்லை என்றால் தமிழனை வாழவே விட மாட்டார்கள்... ஜாக்கிரதை.
அண்ணாமலேக்கு “வட போச்சே” ங்குற ஆதங்கம் தான் இத வெச்சி ஆறு மாசம் பஜனை பண்ணலாமுன்னு கணக்கு போட்டார் போல.
அண்ணாமலை சார் ஏன் சார் எப்ப பார்த்தாலும் நோ பாலே போடுறிங்க அவரு சிக்ஸர் அடிச்சிபுடுறாரு
ஹலோ சார்... தகுதி இருக்க ... மணிப்பூர் அரசு.... இல்லை... தமிழ்நாடு அரசு....c m. ஸ்டாலின் sorry தெரிவித்துள்ளார்
எப்படியோ எல்லாரும் சேர்ந்து ஜோலிய முடிச்சுட்டாங்க. கடைசில தீர்ப்பும் சரிக்கட்டப்படும். போலீஸ், வழக்கு, தீர்ப்பு எல்லாம் கண்துடைப்பு. மக்கள் மறந்து விடுவர். அதற்குள் ஓட்டிற்கு பணம் கொடுத்து தேர்தல் முடிந்துவிடும். தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. நன்றி, வணக்கம்.