வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நல்ல ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து முழு சுதந்திரம் கொடுத்தால் ஒரு சில வருடங்களில் நல்ல குடிமகன்களை உருவாக்கலாம் . நோய் நாடி நோய் முதல் நாடி,..........,........
இந்து மதவாத மோடி அரசில் கொலை கொள்ளைகள் பெருகிவிட்டது . தன் பாவங்களையெல்லாம் தீர்க்க கேமரா வைத்துவிட்டால்மட்டும் தடுக்கமுடியாது . ஏற்கனவே கேமராவுக்கு தெரியாமல் டிஜிட்டல் உரையில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது
எல்லா ரயில்களிலும் பாதுகாப்பு கருவி கவாச் எப்போது பொருத்தப்படும். பிஜேபி வந்ததில் இருந்தே ரயில்வே நிர்வாகம் தரம் குறைந்து தனியாருக்கு தாரைவார்க்க வழி வகுக்கப்படுகிறது. எல்லா புகழும் அந்த அதானிக்கே
அதிக பயன்பாடு உள்ள ரயில்வேயில் இப்ப தான் அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி என்பது பற்றி ஊடகங்கள் தான் பேச வேண்டும்
ரயில்வே நிர்வாகமே, அந்த சிசிடிவி கேமராக்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும், இல்லனா கட்டுமர திருட்டு திமுககாரன் யாருக்கும் தெரியாமல் ஆட்டையை போட்டுவிடுவான்.