வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மகளிர் இலவச பேருந்து திட்டத்தை யாரும் கேட்காமலேயே துவக்கினர். அதனால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு அரசு இழப்பீடு கொடுக்காமல் போக்குவரத்து கழகத்திற்கு நிதிப்பற்றாக்குறை ஏற்படுத்தியுள்ளது. பணியாளர்களுக்கு ஒய்வுப் பணப்பலன்களை அளிக்காமல் தவிக்க விட்டுள்ளார்கள். பணியாளர்களின் PF பணத்தையும் செலுத்தாமல் ஏமாற்றிய செய்திகள் வந்துள்ளன. இப்படிப்பட்ட மோசமான நிர்வாகம் செய்யும் அரசுக்கு மத்திய நிதி எதற்கு?. அதையும் ஆட்டைய போடவா?
பல புயல்கள், வெள்ளங்கள் ஏற்படுத்திய சேதங்களுக்கு பல ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கு நிவாரணம் இதுவரை மத்திய அரசு விடுவிக்கவில்லை?
நெடுங்காலமாக மிகவும் முன்னேறி தன்னிறைவு பெற்ற டாப் மாநிலங்கள் தம்மைத்தாமே பார்த்துக் கொள்ளவேண்டும். வளரயியலாமல் தவிக்கும் பிற்பட்ட மாநிலங்களுக்கு மட்டுமே மத்திய உதவி தேவை.
தேர்தலுக்காக
அதில் ஆட்டைய போடுவியே
தேர்தலுக்காக நீங்கள் செய்ததெல்லாம் சரியா. தகுதி இல்லை என்று நிராகரிக்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை இப்போது எப்படி வந்தது. உங்களுடன் ஸ்டாலின் முதியோர்களுக்கு வீடு தேடி வரும் ரேஷன் நலம் காக்கும் ஸ்டாலின் இதெல்லாம் இப்போது எதற்காக வந்தது. உங்களுக்கு வந்தால் ரத்தம். அடுத்தவருக்கு வந்தால் தக்காளி சட்னி. யோசித்துப் கருத்து போடுங்கள்.
மானியம் நேரடியாக நுகர்வோருக்கு சென்றால் நல்லது. மாடல் கொள்ளை அரசு வாய்ப்பு கிடைத்தால் ஏப்பம் விட்டுவிடும் வல்லமை படைத்தது.
இதை எல்லாம் ஒப்பு கொள்ள தமிழ் மக்களுக்கு திறன் கிடையாது.