வாசகர்கள் கருத்துகள் ( 35 )
உண்மைதான். தொழில் வளர்ச்சி ஏற்படுவது நம் இந்திய அரசினால் தான். அதற்கு உதவுவது மட்டுமே மாநில அரசுகள். ஆனால் மாநில அரசுகள் தானே அனைத்தையும் செய்வது போல் நாடகமாடி, அறியாத பெருவாரி மக்களின் ஓட்டுகளை பெறுகின்றனர். இலவச அரிசி கொடுப்பது இந்திய அரசு என்பதே 90% மக்களுக்கு தெரியாது. அதிலும் திருடர்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில அரசு எல்லா பாஜக மத்திய அரசின் திட்டங்களுக்கும் வேறு பெயர் வைத்து தனதாக காட்டும் கீழ்த்தரமான ஆட்சி.
அமைதியாக இருக்கிறார்கள்
Perfect reply
FOCUS... ...என்று ஒன்று சொல்வார்களே அது இங்கு பா.ஜ.வுக்கு இல்லவே இல்லை. அண்ணாமலையை பயன் படுத்திக்கொள்ள தவறி விட்டது பெரும் சோகம். இன்றைக்கு EPS தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்று சொன்ன அண்ணாமலையை ஏன் அன்றே கன்வின்ஸ் செய்ய வில்லை? அவர் தானே நீங்கள் சொல்லும் இந்த டேட்டாக்களை விரல் நுனியில் வைத்திருக்கிறார்? அவரை தேர்தல் பரப்புரை செயலர் என்ற ஒரு பதவியை கொடுத்து, வேண்டிய உதவிகளை செய்து உடனே களத்தில் இறக்கினால் கொஞ்சம் தேறும். இதுவே தக்க தருணம். செய்வார்களா?
தமிழகத்தின் மீதும் , தமிழ் மக்களின் மீதும் மத்திய பா ஜா எப்போ ஓரவஞ்சனை நிறுத்துமோ அப்போ தான் அவங்களால தமிழகத்தில் கால் ஊன்ற முடியும் ...
முன்னேறிய மாநிலங்களுக்கு தனி கவனிப்பு தேவையில்லாதது .... .இடவொதுக்கீட்டின் நியாயம் இதற்கும் பொருந்தும் .....
இவ்வளவு இதை ஒதுக்குவது ஓர வஞ்சனையா மிஸ்டர் 200?
காவேரி தண்ணீர் விடாமல் மேக்தாது அணை கட்டியே தீருவோம் என்று ஒர வஞ்சனை செய்யும் காங்கிரஸ் இத்தாலி வடக்கனை சொல்றீங்களா ....
பாஜக அரசியல் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. தயவு செய்து வேற மாதிரி மோடிஜி சிந்தித்து தமிழக பாஜகவை காப்பாற்றவும். நயினார் ராஜினாமா செய்தால் நல்லது.
தமிழக பாஜகவை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். விஞ்ஞானரீதியான ஊழல்வாத திராவிட கும்பலுங்களிடம் கள்ளத்தனமாக பழகி சுயலாபமடையும் களையெடுக்க வேண்டும். உயர்திரு ரங்கராஜ் பாண்டே அவர்களின் தகுதிக்கேற்ற பதவியை வழங்க வேண்டும் அண்ணாமலைக்கு துணையாக இருக்க வேண்டும் இருகுழல் துப்பாக்கி மாதிரி இருக்க வேண்டும்
...பாஷையிலே சொல்லனும்னா ??
அண்ணாமலை அவர்களின் தலைமையில் இதற்கான ஏற்பாடுகளைச் செய்தால் அவர் சிறப்பாகச் செயல்படுவார். மற்றவர்களை ஒன்றிப்பதை விட பாஜகவின் வளர்ச்சியில் அக்கறை கொள்வது அவசியம்.
தமிழக பாஜகவினர் இன்னமும் திமுக விடம் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் செய்ததை மக்களிடம் கொண்டு செல்ல தடுப்பதில்லை. ஆனால் திமுக ஸ்டிக்கர் ஒட்டி மக்களை கவர்கிறது. இன்னமும் பாஜக திருந்தவில்லை என்றால் அவ்வளவுதான். சும்மா மீடியா அரசியல் செய்வதில் எந்த உபயோகமும் இல்லை.
திராவிடம் இங்கு வளர காரணம் கட்சி சாராத திராவிடர் கழகம் மற்றும் பல NGO என்ற பெயரில் செயல்படும் அந்நிய சக்திகள் ...திராவிடத்தின் அடித்தளம் அதுதான் ....முழு வேலையாக இதில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள் ....நமது தமிழ் கலாச்சாரம் மதம் இனம் குலம் ஜாதி குல தெய்வம் மொழி குடும்பம் உறவுகள் என்று அனைத்தும் அழித்தது திராவிடம்.. இவை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்க கட்சி சாராத ஹிந்து மத இயக்கங்கள் ஹிந்து முன்னணி மற்ற இயக்கங்களுக்கு ஆதரவு தேவை ....இதை இங்குள்ள ப ஜா க போன்ற அரசியல் கட்சிகள் செய்ய முடியாது .....எட்டு கோடி மக்களில் நடிகனை பின் தொடர்வோர் ஒரு கோடி .....ஹிந்து இயக்கங்களை பின் தொடர்வோர் சொற்பமே ....அவர்களுக்கு ஆதரவு தாருங்கள் ...
சூது கவ்வும்.