வாசகர்கள் கருத்துகள் ( 26 )
எதிர் கட்சிகள் ,ஆளும் அரசை குறை கூறுவதை மட்டுமே செய்கிறார்கள் தமிழ் நாட்டில் தற்போது மாணவர் , மாணவியர், மகளிர் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் மிகவும் பின்தங்கியவர்களுக்கான திட்டங்கள் குறித்தும் ஏதும் சொல்வதில்லை. தற்போது வலுவான எதிர்கட்சிகள் ஏதும் இல்லை .தற்போதயா அரசு 1.5 கோடி மகளிருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது தேர்தலுக்கு முன்பாக 2 கோடியாக உயரும். மேலும் மகளிருக்கு இலவச பேருந்து விடப்பட்டுள்ளது. இதில் சுமார் ஒரு கோடி மகளிர் ( மகளிர் உரிமை தொகை பெறாதவர்கள் அடங்கும் ) பயன்பெறுகிறார்கள். ஆக மொத்தம் மூன்று கோடி மகளிர் தற்போதய அரசின் திட்டத்தால் பயன் பெறுகின்றனர் . மேலும் இத்திட்டம் மகளிரடையே மிகுந்த வரவேற்பும், செல்வாக்கும் பெற்றுள்ளதால் தற்போதைய ஆட்சிக்கு எந்த பாதகமும் இல்லை. தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் சுமார் 6 கோடி ஆகும் . இவர்களில் 50 சதவீதம் மட்டுமே வாக்களிக்கின்றார்கள். ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பில்லை .
திரு அண்ணாமலை, திரு எடப்பாடி, திரு சீமான், திரு அன்புமணி, திரு பன்னீர்செல்வம், திரு வாசன் ஆகியோருக்கு ஒரு அன்பான வேண்டுகோள். வலுவான கூட்டணி இருந்தால் மட்டுமே திமுகவை தேர்தலில் வெற்றி பெற முடியும். இதைத்தான் பொதுமக்களும் விரும்புகிறார்கள். எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து இவர்களின் ஊழலை ஆதாரத்துடன் டெல்லியில் கொடுப்பதுமட்டுமல்லாமல் அதனை விரைந்து விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டும். இல்லாவிடில் நீங்கள் சொல்லும் குற்ற சத்துக்களை மக்கள் நிராகரிப்பவர்கள். கூட்டணி கட்சிகளினால்தான் திமுகவின் ஒட்டு சதவிகிதம் அதிகமாக இருக்கிறது. நீங்கள் தனியாக போட்டி இடுவதால் திமுகவிற்கு மறைமுகமாக உதவி செய்கிறீர்கள். ஒற்றுமையாக சேர்ந்து தேர்தலை எதிர் கொள்ளுங்கள். மக்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு.
இவரு ஒருத்தர் அப்பப்ப வந்து நானு ரௌடிதான் நானும் ரௌடிதான்னு காமெடிபன்னிகிட்டு இருந்தால் போதுமா ? இதனால்தான் ஓவ்வொரு தேர்தலிலும் சாவடி அடிக்கிறார்கள் மக்கள்
நீங்க இந்தியனா இந்தியஉணர்வோட இருந்தால் இப்பிடி முட்டு குடுக்க மாட்டீங்க
அண்ணாமலை ,தாங்கள் மட்டும் முதல்வரை பார்த்து மருத்துவரை பார்க்கவேண்டும் என்று தரம் தாழ்ந்து பேசுகிறீர்கள் .அப்படி இருக்கும் போது dmk காரர்கள் திரும்பவும் பேசினால் ஏன் தங்களால் பொறுத்து கொள்ள கொள்ள முடிய வில்லை
அண்ணாமலை சொல்வது 100% உண்மை. தமிழர்கள் சிந்தித்து ஓட்டு போட்டால் எல்லாம் சரியாக நடக்கும். 200 ரூபாய்க்கு ஆசை படும் உபிஸ் சிந்திக்க மாட்டான்
அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் பாஜக மற்ற கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டால்தான் வெற்றி பெற முடியும். தமிழக மக்கள் திமுகவை விரட்டி அடிக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால் எதிர்கட்சிகளின் ஓட்டுகள் சிதறாமல் ஒற்றுமையுடன் போட்டியிடுவது அவசியம்.
உனக்கு தான் வரும் தேர்தலில் முடிவுரை எழுதுவார்கள் ........ எழுதிவைத்துக்கொள் ..... அரசியல் அனாமதேயம் ஆகிவிடுவாய் ....
காமராஜரையேத் தோற்கடித்த உன்னைப்போன்ற கபோதிகள் பொய் பெயரில் திரியும் தேசதுரோகிகள் நிறைந்த மாநிலமிது. தோற்றால் அண்ணாமலைக்கு நட்டமில்லை மானிடகுலத்திற்கு நட்டம் நல்லவர்களுக்கு நட்டம்.
அடுத்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு யார் வெற்றி பெற்றாலும் அண்ணாமலை சட்டையைக் கிழித்துக் கொண்டு அலைவது மட்டும் உறுதி என்று தோன்றுகிறது!
அவர் சட்டை கிழிச்சுக்கிறாரோ இல்லையோ சார்களுக்கு கொண்டாட்டம். உங்க வீட்ல பெண்பிள்ளையிருந்தால் கவனமாயிருங்க
டெல்லி யூனிவர்சிடில பெரிய ஜி மாதிரி ரகசிய டிகிரி வாங்கினவங்க தான் படிச்சவங்கன்னு சொல்றாப்லயோ...??? பீப்பி ஊதுப் போகும் பகோடாஸ் சொன்னால் தேவலை....
பிரதமர் சொன்ன ஒவ்வொருத்தர் வங்கி கணக்கிலும் 15லடசம் போடும் அளவிற்கு இந்தியர்களின் கருப்புப்பணம் ஸ்விஸ் வங்கியில இருக்கு என்பதை 15லடசம் கொடுப்பேன் என்று மோடி சொன்னார் என்று அலறி புலம்பிய அறிவாளி கூட்டம் இன்று மக்கள் தொகுதி சீரமைப்பு மக்கள்தொகை அடிப்படையில் அமையாது தவிர தொகுதி எண்ணிக்கையும் குறையாது என்று பிரதமரே உத்திரவாதம் அளித்தும் எண்ணிக்கையை குறைத்து விடுவார்கள் என்று புலம்பும் கொத்தடிமைகளின் பித்துக்குளிதனத்தை என்னவென்று சொல்வது....!!!
ஹாய் கோபால் சகோ உங்களுடைய கூற்றுபடிப்பார்த்தால் அந்த கருப்புப்பணத்தை மீட்டுவிட்டாரா மீட்கவில்லையென்றால் அவர் வெற்றுச்சவடால்தான் விட்டார் என்று ஒப்புக்கொள்ளவேண்டும் கருப்புப்பணத்தை மீட்டுவிட்டார் என்றால் அதைவைத்து நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டுசென்றிருக்கவேண்டும் விலைவாசி உயர்வுக்கு காரணமான எரிபொருட்கள்மீது மானியம் கொடுத்து பெட்ரோல் டீசல் எரிவாயு சிலிண்டர் விலைவாசியை குறைத்திருக்கவேண்டும் அதைவிடுத்து பலலட்சம் கோடிகளில் கடன் வாங்குவது ஏன், அந்த குற்றச்சாட்டுக்கு அமித்ஷா ஜூம்லா அதாவது சும்மா அரசியலுக்காக கொடுக்கும் பொய்வாக்குறுதி என்று எதற்காக கூறினார்
இப்படியே 2047 வரையிலும் பினாத்திக்கொன்டே இருக்கவேண்டியதுதான் ஒரு கூட்டணியை அமைத்து வெற்றிக்கு வழி பார்ப்பதை விட்டு விட்டு வெறும் பேச்சு தினமும் கிடைத்த மேடையில் பேசுவது வடி கட்டின முட்டாள்தனம்
கனவுகாணும் உரிமை எல்லோருகும் இருக்கு என்று ஐயா அப்துல் கலாம் சொன்னார். இவர் என்னாடா என்றால், தான் கண்ட கனவை , பிஜேபி பணத்தில் மேடை போட்டு பேசுகிறார். அவளவுதான்